Tag: எரிவாயு

நாடளாவிய ரீதியில் இன்று லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்படுகின்றது!

கொழும்பு மாத்திரமல்லாமல் ஏனைய மாவட்டங்களுக்கும் இன்றைய தினம்(வியாழக்கிழமை) எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, வெளிமாவட்டங்களுக்கு 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிகக்கப்டவுள்ளதாக லிட்ரோ ...

Read moreDetails

12ஆம் திகதி முதல் எரிவாயு விநியோகம் முறையாகவும் சீராகவும் இடம்பெறும் என அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் எரிவாயு விநியோகம் முறையாகவும் சீராகவும் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு ...

Read moreDetails

எரிபொருள், எரிவாயு பிரச்சினைக்கு தீர்வாக கரி உற்பத்தி முன்னெடுப்பு!

எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வாக, அரச மரக் கூட்டுத்தாபனம் கரி உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. அப்புறப்படுத்தப்பட்ட மரத்துண்டுகளை பயனுள்ள வகையில் பயன்படுத்தி கரியை உற்பத்தி செய்யுமாறு இதற்கு ...

Read moreDetails

கொழும்பில் 11ஆம், 12ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிற்றோ எரிவாயு சிலிண்டர் விநியோகம்

கொழும்பில் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிற்றோ எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் இன்று(6) உரையாற்றிய போதே பிரதமர் ரணில் ...

Read moreDetails

எரிபொருள், எரிவாயு நெருக்கடிக்கு அடுத்த 10 நாட்களுக்குள் ஏதாவது ஒரு தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – உறுதிமொழி வழங்கினார் ஜனாதிபதி

எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு அடுத்த 10 நாட்களுக்குள் ஏதாவது ஒரு தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் குறித்த வேலைத்திட்டத்தை ...

Read moreDetails

எரிவாயுவினை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

எரிவாயுவினை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. விநியோகஸ்தர் உள்ளிட்ட முத்தரப்பு ஒப்பந்தமாக இன்றைய தினம் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு இலட்சம் தொன் எரிவாயுவை இறக்குமதி ...

Read moreDetails

நாட்டின் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான வரிசை குறைவடையக் கூடும் என எதிர்பார்ப்பு!

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதியளவில் நாட்டின் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான வரிசை குறைவடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இந்த ...

Read moreDetails

சமையல் எரிவாயு கொண்ட இரண்டு கப்பல்கள் எதிர்வரும் சில தினங்களில் இலங்கையினை வந்தடையும்

ஏழாயிரம் மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு கொண்ட இரண்டு கப்பல்கள் இலங்கையினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. லிட்ரோ நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ...

Read moreDetails

இன்றும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படாது!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும்(வெள்ளிக்கிழமை) எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதால், வீட்டு சமையல் ...

Read moreDetails

எரிபொருளை ஏற்றிய இறுதி கப்பல் நாட்டினை வந்தடைந்தது

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 700 மில்லியன் கடன் வசதியின் கீழ் கிடைக்கும் டீசலை ஏற்றிய இறுதி கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளது. இதன்மூலம் 40 ஆயிரம் மெற்றிக் தொன் ...

Read moreDetails
Page 3 of 8 1 2 3 4 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist