Tag: எரிவாயு

எரிவாயு சிலிண்டரின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 முதல் 200 ரூபாய் வரை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு ...

Read moreDetails

வாழ்க்கைச் செலவு: அரசு ஓய்வூதியத்தை நம்பியிருப்பவர்களுக்கு புதிய நெருக்கடி!

அரசு ஓய்வூதியத்தை நம்பியிருக்கும் மக்கள் அடுத்த ஏப்ரல் மாதம் முதல் ஒரு நாளைக்கு 11 பவுண்டுகளை மட்டுமே பெறக் கூடியதாக இருக்கும் என முன்னணி தொண்டு நிறுவனம் ...

Read moreDetails

அல்ஜீரியாவில் பிரான்ஸ் காலனித்துவ ஆட்சி குறித்த ஆவணக் காப்பகங்களை ஆய்வு செய்ய கூட்டுக்குழு!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அல்ஜீரியாவிற்கு விஜயம் செய்த போது, இரு நாடுகளும் தங்களின் வலிமிகுந்த பகிரப்பட்ட வரலாற்றைத் தாண்டி எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். ...

Read moreDetails

எரிவாயு கொள்கலனின் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது!

12.5 கிலோ கிராம் லாப் எரிவாயு கொள்கலனின் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

Read moreDetails

மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று இலங்கைக்கு வருகின்றது!

மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று (புதன்கிழமை) இரவு இலங்கையினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் இன்று லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்படுகின்றது!

கொழும்பு மாத்திரமல்லாமல் ஏனைய மாவட்டங்களுக்கும் இன்றைய தினம்(வியாழக்கிழமை) எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, வெளிமாவட்டங்களுக்கு 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிகக்கப்டவுள்ளதாக லிட்ரோ ...

Read moreDetails

12ஆம் திகதி முதல் எரிவாயு விநியோகம் முறையாகவும் சீராகவும் இடம்பெறும் என அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் எரிவாயு விநியோகம் முறையாகவும் சீராகவும் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு ...

Read moreDetails

எரிபொருள், எரிவாயு பிரச்சினைக்கு தீர்வாக கரி உற்பத்தி முன்னெடுப்பு!

எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வாக, அரச மரக் கூட்டுத்தாபனம் கரி உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. அப்புறப்படுத்தப்பட்ட மரத்துண்டுகளை பயனுள்ள வகையில் பயன்படுத்தி கரியை உற்பத்தி செய்யுமாறு இதற்கு ...

Read moreDetails

கொழும்பில் 11ஆம், 12ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிற்றோ எரிவாயு சிலிண்டர் விநியோகம்

கொழும்பில் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிற்றோ எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் இன்று(6) உரையாற்றிய போதே பிரதமர் ரணில் ...

Read moreDetails

எரிபொருள், எரிவாயு நெருக்கடிக்கு அடுத்த 10 நாட்களுக்குள் ஏதாவது ஒரு தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – உறுதிமொழி வழங்கினார் ஜனாதிபதி

எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு அடுத்த 10 நாட்களுக்குள் ஏதாவது ஒரு தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் குறித்த வேலைத்திட்டத்தை ...

Read moreDetails
Page 2 of 8 1 2 3 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist