Tag: கடவுச்சீட்டு

கடவுச்சீட்டு விநியோகம்; திகதி முன் பதிவு இன்று முதல்!

இன்று (06) முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான திகதியை இணையத்தில் முன்பதிவு செய்ய முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் பற்றாக்குறை ...

Read moreDetails

உலகில் பெறுமதி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் இலங்கை 94 ஆவது இடம்!

2024 ஒக்டோபரில் வெளியிடப்பட்ட அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் படி, சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக பெயரிடப்பட்டுள்ளது. அதன் குடிமக்கள் சிங்கப்பூர் கடவுச்சீட்டை பயன்படுத்தி ...

Read moreDetails

கடவுச்சீட்டினைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக இன்றும் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. எவ்வாறாயினும் தற்போது கையிருப்பில் உள்ள வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான ...

Read moreDetails

புதிய நீல நிற கடவுச்சீட்டு அறிமுகம்!

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் அண்மைக்காலமாக நிலவும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய நீல நிற கடவுச்சீட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய கடவுச்சீட்டானது 64 ...

Read moreDetails

திருடப்பட்ட இத்தாலிய கடவுச்சீட்டுன் ஈரானிய பிரஜை கைது!

திருடப்பட்ட இத்தாலிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற ஈரான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று (16) காலை கைது ...

Read moreDetails

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் தீர்வு – அமைச்சர் விஜித ஹேரத்!

”எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் நிலவும் கடவுச்சீட்டு நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்”என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை தனது ...

Read moreDetails

கடவுச் சீட்டு விவகாரத்தின் பின்னணியில் மாபியாவொன்று உள்ளது!

நாட்டில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக காணப்பட்ட நீண்ட வரிசையின் பின்னணியில் மாபியா குழுவொன்று செயற்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

கடவுச்சீட்டுப் பிரச்சினை: ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையே காரணம்!

கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில்  நேற்றைய தினம் உரையாற்றிய போதே இவ்வாறு ...

Read moreDetails

இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர் நாடு கடத்தப்பட்டார்!

மே மாத இறுதியில் 2 போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர் நேற்று (வியாழக்கிழமை) மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவ்வாறு 2போலி கடவுச்சீட்டுகளுடன் ...

Read moreDetails

கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள் ஐந்து வாரங்களுக்கு வேலைநிறுத்தம்!

1,000க்கும் மேற்பட்ட கடவுச்சீட்டு; அலுவலக ஊழியர்கள் வேலை, ஊதியம் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான தகராறில் ஐந்து வாரங்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist