பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு தேவைப்படும் 26,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். குறித்த விண்ணப்பங்கள் ...
Read moreDetailsவிசா இல்லாத பயண அணுகலின் அடிப்படையில் உலகளாவிய கடவுச்சீட்டு வலிமையை மதிப்பிடும் அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 91 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டானது ...
Read moreDetailsகடவுச்சீட்டு விநியோகத்திற்காக குடிவரவு-குடியகல்வு திணைக்களம் இன்று முதல் வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் இயங்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதன்படி, ...
Read moreDetailsதற்போதுள்ள கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்வதன் மூலம் நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்கள் வீதம் வெளியிடுவதற்கான ...
Read moreDetailsஇன்று (06) முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான திகதியை இணையத்தில் முன்பதிவு செய்ய முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் பற்றாக்குறை ...
Read moreDetails2024 ஒக்டோபரில் வெளியிடப்பட்ட அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் படி, சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக பெயரிடப்பட்டுள்ளது. அதன் குடிமக்கள் சிங்கப்பூர் கடவுச்சீட்டை பயன்படுத்தி ...
Read moreDetailsகடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக இன்றும் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. எவ்வாறாயினும் தற்போது கையிருப்பில் உள்ள வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான ...
Read moreDetailsவெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் அண்மைக்காலமாக நிலவும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய நீல நிற கடவுச்சீட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய கடவுச்சீட்டானது 64 ...
Read moreDetailsதிருடப்பட்ட இத்தாலிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற ஈரான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று (16) காலை கைது ...
Read moreDetails”எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் நிலவும் கடவுச்சீட்டு நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்”என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை தனது ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.