முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
2025 செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட 2025 உலகளாவிய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டு தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 97 ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ...
Read moreDetailsபோலி இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்த இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் சென்னையில் திங்கள்கிழமை (14) கைது செய்யப்பட்டனர். திங்கட்கிழமை இரவு கொழும்பிலிருந்து சென்றடைந்த பயணிகளின் ...
Read moreDetailsகடவுச்சீட்டு வழங்குதல் தொடர்பான சேவைகளை விரிவுபடுத்துவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு மொத்தம் 186 அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று ...
Read moreDetails2025 உள்ளூராட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு கடவுச்சீட்டு சேவைகள் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, ...
Read moreDetailsபுதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு தேவைப்படும் 26,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். குறித்த விண்ணப்பங்கள் ...
Read moreDetailsவிசா இல்லாத பயண அணுகலின் அடிப்படையில் உலகளாவிய கடவுச்சீட்டு வலிமையை மதிப்பிடும் அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 91 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டானது ...
Read moreDetailsகடவுச்சீட்டு விநியோகத்திற்காக குடிவரவு-குடியகல்வு திணைக்களம் இன்று முதல் வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் இயங்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதன்படி, ...
Read moreDetailsதற்போதுள்ள கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்வதன் மூலம் நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்கள் வீதம் வெளியிடுவதற்கான ...
Read moreDetailsஇன்று (06) முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான திகதியை இணையத்தில் முன்பதிவு செய்ய முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் பற்றாக்குறை ...
Read moreDetails2024 ஒக்டோபரில் வெளியிடப்பட்ட அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் படி, சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக பெயரிடப்பட்டுள்ளது. அதன் குடிமக்கள் சிங்கப்பூர் கடவுச்சீட்டை பயன்படுத்தி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.