Tag: கடவுச்சீட்டு

கடவுச்சீட்டுக்காக காத்திருக்கும் 26,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள்!

புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு தேவைப்படும் 26,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். குறித்த விண்ணப்பங்கள் ...

Read moreDetails

உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்!

விசா இல்லாத பயண அணுகலின் அடிப்படையில் உலகளாவிய கடவுச்சீட்டு வலிமையை மதிப்பிடும் அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 91 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டானது ...

Read moreDetails

இன்று முதல் குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் 24/7 சேவை!

கடவுச்சீட்டு விநியோகத்திற்காக குடிவரவு-குடியகல்வு திணைக்களம் இன்று முதல் வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் இயங்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதன்படி, ...

Read moreDetails

கடவுச்சீட்டு அச்சிடலை துரிதப்படுத்த மேலதிக பணியாளர்கள்!

தற்போதுள்ள கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்வதன் மூலம் நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்கள் வீதம் வெளியிடுவதற்கான ...

Read moreDetails

கடவுச்சீட்டு விநியோகம்; திகதி முன் பதிவு இன்று முதல்!

இன்று (06) முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான திகதியை இணையத்தில் முன்பதிவு செய்ய முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் பற்றாக்குறை ...

Read moreDetails

உலகில் பெறுமதி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் இலங்கை 94 ஆவது இடம்!

2024 ஒக்டோபரில் வெளியிடப்பட்ட அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் படி, சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக பெயரிடப்பட்டுள்ளது. அதன் குடிமக்கள் சிங்கப்பூர் கடவுச்சீட்டை பயன்படுத்தி ...

Read moreDetails

கடவுச்சீட்டினைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக இன்றும் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. எவ்வாறாயினும் தற்போது கையிருப்பில் உள்ள வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான ...

Read moreDetails

புதிய நீல நிற கடவுச்சீட்டு அறிமுகம்!

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் அண்மைக்காலமாக நிலவும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய நீல நிற கடவுச்சீட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய கடவுச்சீட்டானது 64 ...

Read moreDetails

திருடப்பட்ட இத்தாலிய கடவுச்சீட்டுன் ஈரானிய பிரஜை கைது!

திருடப்பட்ட இத்தாலிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற ஈரான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று (16) காலை கைது ...

Read moreDetails

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் தீர்வு – அமைச்சர் விஜித ஹேரத்!

”எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் நிலவும் கடவுச்சீட்டு நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்”என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை தனது ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist