முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கண்டி மாவட்டத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsகண்டி - பன்விலை சுகாதார வைத்திய அதிகார பிரிவிற்கு உட்பட்ட 14 கிராமசேவகர் பிரிவுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய குறித்தப் ...
Read moreDetailsநாட்டில் மேலுமொரு பிரதேசம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் ...
Read moreDetailsஇலங்கையில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 6 ...
Read moreDetailsஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டறியப்பட் 2 ஆயிரத்து 386 கொரோனா நோயாளர்களில் அதிகமானவர்கள் கண்டி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக 338 நோயாளர்கள் கண்டியில் அடையாளம் ...
Read moreDetailsக.பொ.த.சாதரண தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் இறுதிக்குள் கிடைக்கும் என்று நம்புவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...
Read moreDetailsசீனா நன்கொடை அளித்த சினோபோர்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளத்தில் ஆகிய சீனர்களுக்கு வழங்கப்படும் என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.