பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் "இறுதி எச்சரிக்கை" விடுத்துள்ளார். பணயக்கைதிகள் தொடர்பாக ஹமாஸுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெள்ளை ...
Read moreDetailsமாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை ஒன்று கட்டிடத்தின் மீது முறிந்து வீழ்ந்ததில் 11 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (01) இரவு 10.14 மணியளவில் இடம்பெற்ற ...
Read moreDetailsசீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று அமெரிக்கர்கள் ஜோ பைடனின் நிர்வாகம் கைதிகள் இடமாற்றம் தொடர்பில் பீஜிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் விடுவிக்கப்பட்டனர். மார்க் ஸ்விடன், கை லி ...
Read moreDetails5 பெண்கள் மற்றும் 51 ஆண்கள் உட்பட மொத்தம் 56 பாகிஸ்தான் பிரஜைகள் திங்கட்கிழமை (07) இலங்கையில் இருந்து பாகிஸ்தான் திரும்பியுள்ளனர். பிரத்யேகமாக வாடகைக்கு எடுக்கப்பட்ட விமானத்தில் ...
Read moreDetailsஹமாஸுடனான நீடிக்கப்பட்ட போர்நிறுத்தத்தின் கீழ் மேலும் 30 பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதன் சிறைத்துறை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தின் ஏழாவது நாளான நேற்று (வியாழக்கிழமை0 மேலும் ...
Read moreDetailsஅடையாளம் காணப்படாத நோய் காரணமாக, இரண்டு கைதிகள் உயிரிழந்தமையை அடுத்து, கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்திய குழாம் ஒன்று காலி சிறைச்சாலையில் ஆய்வுகளை ஆரம்பிக்கவுள்ளனர். காலி சிறைச்சாலையில் தடுத்து ...
Read moreDetailsகொவிட் முடக்கநிலை காலத்தின் பெரும்பகுதிக்கு சுமார் 85 சதவீத கைதிகள் ஒரு நாளைக்கு 23 மணிநேரம் தங்களுடைய அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் ...
Read moreDetailsநைஜீரியாவின் தலைநகரான அபுஜாவில் நடந்த சிறை உடைப்பில் கிட்டத்தட்ட 900 கைதிகள் தப்பியோடியதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய 879 பேரில் குறைந்தது 443 பேரை இன்னும் ...
Read moreDetailsபௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட விசேட பொது மன்னிப்பின் கீழ் 173 கைதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணி அமைச்சர் கலாநிதி விஜயதாச ...
Read moreDetailsவெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்ட 8 கைதிகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது. இந்த வழக்கு, கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.