Tag: கொரோனா தடுப்பூசி
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டாம் என்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக் ... More
-
புதுச்சேரி மாநிலத்தில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முதல் 8 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் நாளானா நேற்று 274 முன்கள மரு... More
-
முதற்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையோடு நேற்று (சனிக்கிழமை) நாடு முழுவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. முதல் நாளான நேற்று நாடு முழுவதும் 1.91 இலட்சம் பேர் தடுப்பூசி செல... More
-
கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி தொடர்பான மறு ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், நேற்றைய தி... More
-
தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான இன்று, இரண்டாயிரத்து 783 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா தடுப்பூசி போடப்பட்ட யாருக்கும் எந்தவொரு சிறு பக்கவிள... More
-
கொரோனா தடுப்பூசி போடும்போது மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாத்திரமே போடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும், ... More
-
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி நாளை (சனிக்கிழமை) முதல் வழங்கப்படவுள்ள நிலையில், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் குறித்த தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு... More
-
இந்த ஆண்டு இறுதிக்குள் 2 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக 1.3 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளையே வழங்கமுடியும் எனகுறித்த நிறுவனம் தெரிவித்திருந்த நில... More
-
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதியின்றி, எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் நாட்டுக்கு கொண்டுவரப்படாது என கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் தேசிய அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. நாட்டு மக்களுக்கு ப... More
-
இரண்டு கொரோனா தடுப்பூசிகளால் மனித குலத்தைக் காப்பாற்ற இந்தியா தயாராகவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அத்துடன், பி.பி.இ. கருவிகள், முகக் கவசங்கள், வென்ரிலேற்றர்கள் மற்றும் சோதனைக் கருவிகளை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த... More
தடுப்பூசியில் அரசியல் செய்ய வேண்டாம்: அதன் அவசியம் உணரப்பட வேண்டும்- தமிழிசை
In இந்தியா January 17, 2021 2:44 pm GMT 0 Comments 78 Views
வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி
In இந்தியா January 17, 2021 10:26 am GMT 0 Comments 155 Views
நாடு முழுவதும் முதல் நாளில் 1.91 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!
In இந்தியா January 17, 2021 8:33 am GMT 0 Comments 230 Views
கொரோனா தடுப்பூசி : வதந்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் ஹர்ஷவர்தன்
In இந்தியா January 17, 2021 5:05 am GMT 0 Comments 210 Views
கொரோனா தடுப்பூசித் திட்டம்: தமிழகத்தில் முதல்நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி!
In இந்தியா January 16, 2021 2:16 pm GMT 0 Comments 232 Views
கொரோனா தடுப்பூசி – விதிமுறைகள் வெளியிடப்பட்டது!
In இந்தியா January 16, 2021 4:14 am GMT 0 Comments 269 Views
கொரோனா தடுப்பூசி குறித்த முக்கிய அறிவித்தலை வெளியிட்டது மத்திய அரசு!
In இந்தியா January 16, 2021 3:21 am GMT 0 Comments 249 Views
இந்த ஆண்டு இறுதிக்குள் 2 பில்லியன் கொரோனா தடுப்பூசி – பைசர்
In உலகம் January 13, 2021 3:28 am GMT 0 Comments 391 Views
ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அனுமதியின்றி கொரோனா தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்படாது – அரசாங்கம்
In இலங்கை January 12, 2021 6:22 am GMT 0 Comments 253 Views
உலகின் மனித குலத்தைக் காப்பாற்ற இந்தியா தயார் – பிரதமர் மோடி
In இந்தியா January 10, 2021 3:47 am GMT 0 Comments 445 Views