Tag: கொரோனா தடுப்பூசி

ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி கட்டாயமாகிறது!

ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சட்டமூலம் சட்ட ...

Read moreDetails

12-15 வயதுடையோருக்கு இன்று முதல் தடுப்பூசி!

நாட்டில் 12 - 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, இன்று(வெள்ளிக்கிழமை) முதல் குறித்த வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் ...

Read moreDetails

போலந்து ஜனாதிபதிக்கு இரண்டாவது முறையாகவும் கொரோனா தொற்று!

போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 49 வயதாகும் ஆண்ட்ரெஜ் துடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் ...

Read moreDetails

உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி இலக்கை எட்ட தவறிய ஆபிரிக்க நாடுகள்!

டிசம்பர் 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் எல்லா நாடுகளிலும் 40 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிற உலக சுகாதார அமைப்பின் இலக்கை, பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் தவறவிட்டுள்ளன. ...

Read moreDetails

இறுதி கட்டத்தை எட்டியுள்ளது கொரோனா தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் சட்ட தயாரிப்பு பணிகள்

பொது இடங்களில் நடமாடுபவர்கள் கொரோனா தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த சட்ட தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

Read moreDetails

ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கிய முதல் நாடானது ஈகுவடார்!

ஓமிக்ரோன் மாறுபாட்டின் வருகையைத் தொடர்ந்து, ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கிய முதல் நாடாக ஈகுவடார் மாறியுள்ளது. தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் கொரோனா ...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டம்!

இந்தியாவில் அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்த ஆண்டில் 500 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி ...

Read moreDetails

யாழில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 3ஆவது கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம், இன்று (திங்கட்கிழமை) காலை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதில்  ...

Read moreDetails

இலங்கையில் 3ஆவது கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை கடந்தது!

இலங்கையில் மூன்றாவது  கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை கடந்துள்ளது. இதன்படி, மூன்றாவது கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 56 ஆயிரத்து ...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி இன்று வழங்கப்படும் இடங்கள்

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இலங்கையில் பல இடங்களில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. அந்தவகையில் http://www.health.gov.lk/moh_final/english/news_read_more.php?id=977 என்ற இந்த லிங்கினை அழுத்தினால் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் ...

Read moreDetails
Page 2 of 13 1 2 3 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist