Tag: கொரோனா வைரஸ் தொற்று

அரசின் சட்டவிதிமுறைகளை மீறி இரகசிய திருமணத்தில் கலந்து கொண்ட 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக திருமண வைபங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகள் அனைத்துக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம்- தையிட்டி பகுதியில் சட்டவிதிமுறைகளை மீறி ...

Read moreDetails

வவுனியா முழுமையாக முடக்கப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை ழுழுவதும் பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வவுனியாவில் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இரவு அமுலுக்கு கொண்டுவரப்பட்ட ...

Read moreDetails

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு குவைத் பயணக் கட்டுப்பாடு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட தெற்காசிய  நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான சேவைக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக குவைத் அறிவித்துள்ளது. இதற்கமைய நேபாளம், ...

Read moreDetails

அடுத்த நான்கு வாரங்களில் தொற்றுநோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்- சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலான சூழ்நிலை நாட்டில் தொடர்ந்து நிலவி வருகின்றமையினால், ஒருவர் குறைந்தது இரண்டு முகக்கவசங்களை அணிந்து, வீட்டை விட்டு வெளியேறுவதனை வழக்கமாக கொண்டு வாருங்கள் ...

Read moreDetails

இந்தியாவுக்கு 2ஆவது முறையாகவும் மருத்துவ உபகரணங்களை வழங்கியது இங்கிலாந்து

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று, பேரழிவை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பெரும்பாலான நாடுகள் உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து, இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை 2ஆவது ...

Read moreDetails

இலங்கையில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன

கொரோனா வைரஸ் தொற்று விரைவாக அதிகரித்து வருகின்றமையினால் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் பகுதிகளை உடனடியாக முடக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் கொழும்பு- பிலியந்தல பொலிஸ் ...

Read moreDetails

தேசிய பல் வைத்தியசாலை சிகிச்சை சேவைகள் கட்டுப்படுத்தப்படுவதாக அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை சேவைகளை கட்டுப்படுத்த தேசிய பல் வைத்தியசாலை தீர்மானித்துள்ளது. இந்நிலையில் அவசர சிகிச்சை மாத்திரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தேசிய பல் வைத்தியசாலையின் ...

Read moreDetails

நாட்டை உடனடியாக முடக்க வேண்டும்- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றமையினால் நாட்டை உடனடியாக முடக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதை ...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 3,46,786 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 3,46,786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் ...

Read moreDetails

நாட்டில் மேலும் 216 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவு!

நாட்டில் மேலும் 216 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் ...

Read moreDetails
Page 4 of 7 1 3 4 5 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist