Tag: கொரோனா வைரஸ் தொற்று

கனடாவில் 20- 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே நோய்த்தொற்று வீதங்கள் அதிகரிப்பு!

கனடாவில் 20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதாக மருத்துவர் தெரேசா டாம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இளைய, ...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்- ஜே.இ.இ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

பொறியியல் படிப்பிற்காக ஏப்ரல் 27, 28 மற்றும் 30ஆம் திகதிகளில்  நடத்தப்பட இருந்த ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வான ஜே.இ.இ.மெயின் 2021 தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ...

Read moreDetails

சப்ரகமுவ பல்கலைக்கழகம் நாளை திறக்கப்படுகிறது

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட மேற்கு மாகாணத்திலுள்ள தஹம் பாடசாலைகள்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இலங்கை முழுவதும் உள்ள அனைத்து தஹம் ...

Read moreDetails

இலங்கையில் குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 221 பேர் குணமடைந்துள்ளனர் இதற்கமைய குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 92,832 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கு கொரோனா!

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து அவர், தனது  வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக குமாரசாமி, தனது ருவிட்டர் ...

Read moreDetails

இந்தியாவில் 2,34,692 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு

இந்தியாவில் புதிதாக 2,34,692 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 1,341 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவினால் ஏற்பட்டுள்ள ...

Read moreDetails

திருநெல்வேலியில் விடுவிக்கப்படதாக அறிவிக்கப்பட்ட பகுதி தொடர்ந்து முடக்கம்- மக்கள் விசனம்

யாழ்ப்பாணம்- திருநெல்வேலியில் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட சில பகுதிகள் விடுவிக்கப்பட்டபோதிலும் தொடர்ந்து முடக்கத்திலேயே உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். திருநெல்வேலி சந்தை வியாபரிகள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு ...

Read moreDetails

வடக்கில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்கள்- அவதானமாக செயற்படுமாறு மக்களுக்கு எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் புதிதாக மேலும் 8பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் அதிகரித்துள்ள ...

Read moreDetails

புதிய மாறுபாடுள்ள வைரஸ் அதிகரிப்பு: வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ரஷ்யா அறிவிப்பு!

புதிய மாறுபாடுள்ள கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததையடுத்து வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு மக்களுக்கு ரஷ்யா அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்று: கடந்த 24 மணிநேரத்தில் 469 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் 469 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 81 ...

Read moreDetails
Page 5 of 7 1 4 5 6 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist