Tag: கொரோனா வைரஸ் தொற்று

கொவிட் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க தவறிய பிரேஸில் ஜனாதிபதிக்கெதிராக ஒன்று திரண்ட மக்கள்!

பிரேஸிலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிராக, மாபெரும் போராட்டங்களை நடத்தியுள்ளனர். தலைநகர் ரியோ டி ஜெனிரோ நகரத்தில், ஒன்று கூடிய 10,000 மக்கள் வீதிகளில் ...

Read more

பிரித்தானிய கொவிட் தொற்றில் 75 சதவீதம் இந்திய மாறுபாடு: மாற் ஹான்காக்

பிரித்தானியாவில் உள்ள கொவிட் தொற்றுகளில் முக்கால்வாசி வரை அதாவது 75 சதவீதம் இந்திய மாறுபாடாக இருக்கலாம் என்று சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்திலிருந்து ...

Read more

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. வவுனியா- நெடுங்கேணியைச் சேர்ந்த இவர், சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு நேற்று ...

Read more

இந்தியாவில் புதிதாக 2,40,842 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,40,842 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,65,30,132 ஆக ...

Read more

கொத்மலை தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் மேலும் 26 பேருக்கு கொரோனா

நுவரெலியா- கொத்மலை, நியகங்தொர பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும், மேலும் 26 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) குறித்த தொழிற்சாலையிலுள்ள ...

Read more

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் உட்பட இருவருக்கு கொரோனா

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஒருவருக்கும் வியாபாரி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் அதனை ...

Read more

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 38பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 38பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு, நேற்று ...

Read more

இலங்கையில் மேலும் 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

கொரோனா வைரஸ் தொற்று  அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய யாழ்ப்பாணம்- பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாலி ...

Read more

மட்டக்களப்பில் 5 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்- அத்தியாவசிய கடைகளைத் தவிர ஏனைய கடைகளுக்கு பூட்டு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக 5 கிராம சேவகர் பிரிவுகள், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் முடக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார். மேலும் ...

Read more

பருத்தித்துறை மீன் சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பருத்தித்துறை மீன் சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. குறித்த மீன் சந்தையிலுள்ள வியாபாரிகள், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல்  வியாபார ...

Read more
Page 3 of 7 1 2 3 4 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist