கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
தென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்கொரியாவில் மூன்று இலட்சத்து ஆயிரத்து 172பேர் ...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 71 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் 60 வயதுக்கு குறைவான 14 பேரும் 60 வயதுக்கு ...
Read moreஇலங்கைக்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ...
Read moreஇலங்கையில் மேலும் 747 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை 5 ...
Read moreநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 843 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ...
Read moreஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 28 ஆயிரத்து 326 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் ...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடிக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டதால் நேற்று ...
Read moreநாட்டில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கங்களை ...
Read moreஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மரண வீதம் குறைவடைந்தமைக்கான காரணம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவதே ...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 60 வயதுக்கு குறைவான 22 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 57 பேரும் அடங்குவதாகத் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.