முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் நவம்பர் 2ஆம் திகதி இந்த ...
Read moreDetailsஅடக்குமுறைக்கு எதிராக நவம்பர் 2ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஒன்றிணைந்த கலந்துரையாடல் கொழும்பு பொது நூலகக் கேட்போர் ...
Read moreDetailsகடந்த மே மாதம் 9ஆம் திகதி, கொழும்பு - கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து, உடமைகளுக்கு சேதம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 சந்தேகநபர்கள் கைது ...
Read moreDetailsபொதுமக்களின் பாவனைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்ட தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை மூலம் நேற்று ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக ...
Read moreDetailsவிரைவில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கொழும்பு பௌத்தலேக மாவத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ...
Read moreDetailsகொழும்பு மாநகர சபைக்கு எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை(சனிக்கிழமை) இரவு 11 மணிமுதல் ...
Read moreDetailsஅரசாங்கத்தின் அடங்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் ...
Read moreDetailsமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தேசிய சபையொன்றை நிறுவ எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் ...
Read moreDetailsகொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் ...
Read moreDetailsவெளி மாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக இவ்வாறு புகையிரத சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.