முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு, கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கான பரிந்துரையினை வழங்கவுள்ளதாக சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் சங்கம் அறியப்படுத்தியுள்ளது. இந்தப் பரிந்துரை எதிர்வரும் வாரம் கிடைக்கப்பெறும் ...
Read moreDetails16 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியின் 2ஆம் டோஸை செலுத்தும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு ...
Read moreDetailsசீனோபோர்ம் தடுப்பூசி கொள்வனவுக்காக இலங்கை அரசாங்கம் செலவிட்ட பணத்தை திருப்பி செலுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது. இந்த தகவலை மருந்து பொருட்கள் உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ...
Read moreDetailsஎதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணத் தடைகள் ஏதுமின்றி தந்திரோபாய ரீதியாக நிலைமையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதற்கமைய, பயணத் ...
Read moreDetailsஎதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பூஸ்டர் டோஸ் எடுக்காமல் ...
Read moreDetailsபாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புதிய டெல்டா உப வைரஸ் திரிபு பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, ...
Read moreDetailsநாட்டின் சில மாகாணங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கும் நடவடிக்கை நாளை (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. அனுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் ...
Read moreDetailsகொரோனாவுக்கு எதிரான மோல்னுபிராவிர் (Molnupiravir) என்ற மாத்திரையை, இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டுமா என்பது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் வினவப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஒளடத ...
Read moreDetailsஇலங்கையில் 12 வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsநாட்டில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கங்களை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.