Tag: சன்ன ஜயசுமன

16 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் 2ஆம் டோஸை செலுத்த நடவடிக்கை!

16 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியின் 2ஆம் டோஸை செலுத்தும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு ...

Read more

சீனோபோர்ம் தடுப்பூசிக்காக செலவிட்ட தொகையை திருப்பிச் செலுத்த ADB இணக்கம்

சீனோபோர்ம் தடுப்பூசி கொள்வனவுக்காக இலங்கை அரசாங்கம் செலவிட்ட பணத்தை திருப்பி செலுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது. இந்த தகவலை மருந்து பொருட்கள் உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ...

Read more

பண்டிகைக் காலத்தில் பயணத்தடை அமுல்படுத்தப்படுமா? – முக்கிய அறிவிப்பு வெளியானது!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணத் தடைகள் ஏதுமின்றி தந்திரோபாய ரீதியாக நிலைமையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதற்கமைய, பயணத் ...

Read more

இந்த வருட இறுதிக்குள் கொரோனா சுனாமி வரலாம் – சன்ன ஜயசுமன

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பூஸ்டர் டோஸ் எடுக்காமல் ...

Read more

மாணவர்கள் மத்தியில் புதிய டெல்டா உப வைரஸ் திரிபு பரவும் அபாயம் – சன்ன ஜயசுமன

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புதிய டெல்டா உப வைரஸ் திரிபு பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, ...

Read more

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்!

நாட்டின் சில மாகாணங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கும் நடவடிக்கை நாளை (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. அனுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் ...

Read more

இலங்கையிலும் பயன்பாட்டுக்கு வருமா கொரோனாவுக்கு எதிரான மாத்திரை?

கொரோனாவுக்கு எதிரான மோல்னுபிராவிர்  (Molnupiravir) என்ற மாத்திரையை, இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டுமா என்பது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் வினவப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஒளடத ...

Read more

12 – 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு  தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆராய்வு

இலங்கையில் 12 வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு  தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ...

Read more

தடுப்பூசி செலுத்தும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்க முயற்சி – சன்ன ஜயசுமன

நாட்டில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கங்களை ...

Read more

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மேலுமொரு தொகுதி நாளை இலங்கைக்கு!

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மேலுமொரு தொகுதி நாளை (செவ்வாய்க்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன. அதன்படி, 15 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன என ஒளடத உற்பத்திகள், ...

Read more
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist