Tag: சன்ன ஜயசுமன

ஊழல்மோசடிகளுக்கு எதிராகச் செயற்படும் அரசாங்கமே வேண்டும்!

”ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்படும் அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்” என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

Read moreDetails

ஜனாதிபதி ரணிலின் முயற்சிகளுக்கு எதிராக கோட்டா குரல் கொடுக்க வேண்டும் – சன்ன ஜயசுமன

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமைதியாக இருக்க கூடாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன ...

Read moreDetails

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஏப்ரல் 07 அல்லது 08ஆம் திகதி இடம்பெறலாம்?

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 அல்லது 08 ஆம் திகதிகளில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். களுத்துறையில் ...

Read moreDetails

சம்பளமற்ற விடுமுறையை பெற்றுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை!

உள்ளாட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையை பெற்றுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கம் முடிவொன்றை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே ...

Read moreDetails

புத்திசாலிகள், படித்தவர்கள் என கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் குறித்து கவலை – நாமல்

புத்திசாலிகள், படித்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சில அரசியல்வாதிகள் குறுகிய மனப்பான்மையுடன் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதில் மாத்திரம் ஆர்வம் காட்டுவது குறித்து தான் வருத்தமடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்விக்கு நாமலே காரணம் – சன்ன ஜயசுமன

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்விக்குக் கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவே காரணமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ...

Read moreDetails

சந்தர்ப்பவாதிகள் தாம் விரும்பியவாறு நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதற்கு இடமளிப்பது துரோகம் – சன்ன ஜயசுமன

அரசியலமைப்பு திருத்தம் என்ற போர்வையில் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் பிரேரணைகளை கொண்டு வந்தால் 22வது அரசியலமைப்பு திருத்தம் தோற்கடிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ...

Read moreDetails

டொலர்கள் வழங்கப்படாமையே மருந்து தட்டுப்பாட்டுக்கு காரணம் – சன்ன ஜயசுமன

நாட்டில் மருந்து தட்டுப்பாட்டுக்கு காரணம் கடந்த காலங்களில் தேவையான அளவு டொலர்கள் வழங்கப்படாமையே என முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் ...

Read moreDetails

கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்துவதற்கு திட்டம்

இலங்கை மக்களுக்கு எதிர்வரும் காலத்தில் கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார். ...

Read moreDetails

மிச்செல் பச்லெட்டினை சந்தித்தது இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட்டினை, ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்துள்ளனர். ஜெனீவாவில் நேற்றிரவு(புதன்கிழமை) குறித்த சந்திப்பு ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist