Tag: சன்ன ஜயசுமன

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மேலுமொரு தொகுதி நாளை இலங்கைக்கு!

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மேலுமொரு தொகுதி நாளை (செவ்வாய்க்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன. அதன்படி, 15 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன என ஒளடத உற்பத்திகள், ...

Read moreDetails

டெல்டா கொரோனா வைரஸ் மாறுப்பாட்டின் 3 பிறழ்வுகள் குறித்து சிறப்பு விசாரணை!

இலங்கையில் தற்போது விரைவாக பரவிவரும் டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பிறழ்வுகள் குறித்து அறிவதற்கு சிறப்பு விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது. டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் 3 பிறழ்வுகள், ...

Read moreDetails

இலங்கையில் டெல்டா வகையின் மூன்று பிறழ்வுகள் கண்டறிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் டெல்டா வகையின் மூன்று பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. SA 222 – V, SA 701-S மற்றும் SA 1078-S ஆகிய பிறழ்வுகள் அடையாளம் ...

Read moreDetails

முடக்கப்படுகிறதா நாடு- அதிரடி அறிவிப்பு வெளியானது

கொரோனா வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்து வருகின்றது. எனினும் நாட்டை முடக்குவது குறித்து எந்ததொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என  இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் ...

Read moreDetails

களுபோவில வைத்தியசாலையின் பிணவறையில் 37 சடலங்கள்: 17 பேர் மாத்திரமே கொரோனாவால் இறந்தவர்கள் – ஜயசுமன

களுபோவில வைத்தியசாலையின் பிணவறையின் குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்ட 37 சடலங்களில் 20 சடலங்கள் கொரோனா தொற்று அல்லாத இறப்புகள் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ...

Read moreDetails

மேலும் ஒரு தொகை சினோபோர்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மூலம் இந்த ...

Read moreDetails

தடுப்பூசியைப் பெறாதவர்களே அதிகமாக இறக்கின்றனர்: மக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!

இலங்கையில் தொடர்ந்தும் பதிவாகும் கொரோனா உயிரிழப்புகளில் பெரும்பான்மையானோர் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளதவர்கள் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். எனவே, தற்போதைய நிலையைக் கருத்தி்கொண்டு இதுவரையிலும் ...

Read moreDetails

சீனாவிடம் இருந்து சினோவாக் தடுப்பூசியைப் பெறுவது குறித்து தீர்மானிக்கவில்லை – அரசாங்கம்

சீனாவிடம் இருந்து சினோவாக் தடுப்பூசியைப் பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை சினோவாக் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் ...

Read moreDetails

இலங்கைக்கு இதுவரையில் 1 கோடியே 21 இலட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன

இலங்கைக்கு இதுவரையில் 1 கோடியே 21 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவற்றுள் நூற்றுக்கு ...

Read moreDetails

20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன

சினோபார்ம் தடுப்பூசியின் மேலும் 20 இலட்சம் டோஸ்கள் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன. அதற்படி, குறித்த தடுப்பூசிகள் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன ...

Read moreDetails
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist