400 கிராம் பால்மா பொதிகளின் விலை குறைப்பு !
2023-11-02
#Budget2024 ஜனாதிபதி உரை : முழுமையான விபரம்
2023-11-14
புதிய களனி பாலத்தை மூட தீர்மானம்
2023-11-30
வடக்கிற்கு வருகை தந்த ‘கோபால் பாக்லே`
2023-11-30
எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு வருடத்தில் ஆயிரத்து 400 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் சமூக மருத்துவ ...
Read more15 முக்கிய புற்றுநோய் மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக 10 ஆயிரம் புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜயந்த பண்டார ...
Read moreவிசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாக நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ...
Read moreகாய்ச்சல் மற்றும் பல வைரஸ் நோய்கள் இந்த நாட்களில் அதிகரித்து வருவதாக சிறுவர் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். எனவே சுகாதார ...
Read moreநாட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் உடல் பருமன் குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவு நடத்திய ஆய்வில், ...
Read moreநாடளாவிய ரீதியில் இந்த நாட்களில் இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ...
Read moreமாலபே நெவில் பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலையின் செலவுகளை ஈடுசெய்ய சுகாதார அமைச்சு பணம் செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கை தொடர்பில் அந்த அமைச்சு விளக்கம் அளித்துள்ளது சைட்டம் ...
Read moreநாட்டில் இரண்டு குரங்கு காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும் இது ஒரு தொற்றுநோய்க்கான ஆரம்பம் அல்ல என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் ...
Read moreஉலகின் ஏனைய நாடுகளில் பரவி வரும் குரங்குக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூம் ...
Read moreகொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் ஃபைசர் தடுப்பூசிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 6 இலட்சம் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.