தங்க விலை தொடர்பான அப்டேட்!
2025-01-30
நாட்டில் மேலும் 22 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் ...
Read moreDetailsநாட்டில் மேலும் ஆயிரத்து 97 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் ...
Read moreDetailsநாட்டில் மேலும் ஒன்பது பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ...
Read moreDetailsநாட்டில் இன்று மட்டும் ஆயிரத்து 699 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் ...
Read moreDetailsநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் மேலும் சில அறிவிப்புக்களுடன் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வழிகாட்டி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ...
Read moreDetailsநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையைக் கருத்திற்கொண்டு கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணங்கள் தவிர்ந்த ஏனைய மரணங்களின் இறுதிச் சடங்குகள் 24 மணிநேரத்துக்குள் இடம்பெறவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ...
Read moreDetailsவெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருகின்றவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தினை நீடிக்க யோசனைகள் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வருகை தருகின்றவர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அடையாளம் ...
Read moreDetailsநாட்டில் மேலும் 362 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் ...
Read moreDetailsபொதுமக்கள் தாங்கள் விரும்பும் கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தெரிவு செய்ய முடியாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக அவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசியைப் ...
Read moreDetailsநாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான ஒக்ஸிஜன், 6 மாதங்களுக்கு கையிருப்பில் உள்ளதாக ஒக்ஸிஜனை விநியோகிக்கும் பிரதான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. களுபோவில வைத்தியசாலையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும் நோயாளியின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.