முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
பொதுமக்கள் தாங்கள் விரும்பும் கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தெரிவு செய்ய முடியாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக அவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசியைப் ...
Read moreDetailsநாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான ஒக்ஸிஜன், 6 மாதங்களுக்கு கையிருப்பில் உள்ளதாக ஒக்ஸிஜனை விநியோகிக்கும் பிரதான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. களுபோவில வைத்தியசாலையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும் நோயாளியின் ...
Read moreDetailsஉலகத்திலேயே மிகவும் விரைவாக தடுப்பூசி திட்டத்தை செயற்படுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 99 நாட்களில் மாத்திரம் சுமார் 14 கோடி பேருக்கு கொரோனா ...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 221 பேர் குணமடைந்துள்ளனர் இதற்கமைய குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 92,832 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஇந்தியாவில் புதிதாக 2,34,692 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 1,341 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவினால் ஏற்பட்டுள்ள ...
Read moreDetailsகொரோனா தொற்றில் இருந்து மேலும் 157 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் ...
Read moreDetailsசீன சினோபார்ம் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கும் வரை இலங்கையில் பயன்படுத்தப்படாது என்று சுகாதார அமைச்சு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்த ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்திற்கு இருதயவியல் பிரிவின் ஆய்வக (Cardiology Unit - Cardiac Catheterization Laboratory) வசதிகளை செய்துகொடுக்க சுகாதார அமைச்சு இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ...
Read moreDetailsகம்பஹா மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான அஸ்ட்ரா செனகா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள பங்கேற்பது மிகக் குறைவு என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. வத்தளையைச் சேர்ந்த 85 வயதுடைய பெண்ணொருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.