Tag: சுகாதார அமைச்சு

சுகாதார அமைச்சுடனான கலந்துரையாடல் தோல்வி – சுகாதார ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது

சுகாதார அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெறும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள ...

Read moreDetails

500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா – விரைவில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுமாறு அறிவுறுத்து

கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 500 கர்ப்பிணிப் பெண்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ...

Read moreDetails

சுகாதார வழிகாட்டுதல்களை திருத்துவதற்கு தீர்மானம் – சுகாதார அமைச்சு

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு, தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை திருத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் நாளை ...

Read moreDetails

கொரோனா வைரஸின் எந்தவொரு புதிய பிறழ்வையும் இலங்கையால் கட்டுப்படுத்த முடியும் -சுகாதார அமைச்சு

இலங்கைக்குள் நுழையும் கொரோனா வைரஸின் எந்தவொரு புதிய பிறழ்வையும் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ...

Read moreDetails

3 டோஸ்களையும் பெற்றவர்களே பூரண தடுப்பூசி பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவர் – சுகாதார அமைச்சு

நாட்டில் இனிவரும் காலங்களில் பூஸ்டர் தடுப்பூசி உள்ளடங்கலாக மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்களே பூரண தடுப்பூசி பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ...

Read moreDetails

தேவைப்பட்டால் கொரோனா தடுப்பூசியின் 4ஆவது டோஸையும் வழங்கத் தயார் – சுகாதார அமைச்சு!

கொரோனா தடுப்பூசியின் 4ஆவது டோஸையும் தேவை ஏற்பட்டால் வழங்க இலங்கை தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் பிறழ்வுடன் கொரோனா பரவல் முடிவுக்கு வரும் என்பதற்கான ...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் முன்னெடுப்பு – சுகாதார அமைச்சு

கொரோனா தடுப்பூசி அட்டையை பொது இடங்களில் கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அதற்கமைய, QR குறியீடு மற்றும் விண்ணப்பத்தை ...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 143 பேர் பூரண குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 143 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா ...

Read moreDetails

இலங்கையில் ஒமிக்ரோன் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சு

ஒமிக்ரோன் பரவலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் இலங்கையில் ஒமிக்ரோன் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள சுகாதார ...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 181 பேர் பூரண குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 181 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இனையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து ...

Read moreDetails
Page 5 of 20 1 4 5 6 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist