Tag: சுகாதார அமைச்சு

மருந்துவ பொருட்களுக்காக நிதியமைச்சினால் 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டது!

தட்டுப்பாடு நிலவும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றுக்காக நிதியமைச்சினால் சுகாதார அமைச்சுக்கு 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைத் ...

Read moreDetails

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் நாளுக்கு நாள் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 947 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜனவரி ...

Read moreDetails

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் மேலும் 17 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ...

Read moreDetails

இலங்கையிலும் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா? – சுகாதார அமைச்சு விளக்கம்

நாட்டின் ஒமிக்ரோன் நிலைமையைக் கருத்திற்கொண்டு, தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை விரைவில் நீக்கவோ அல்லது தளர்த்தவோ முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு ...

Read moreDetails

இலங்கையில் சுமார் 99% கொரோனா நோயாளிகளில் ஒமிக்ரோன் மாறுபாடு அடையாளம்

இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களில் சுமார் 99% பேர் ஒமிக்ரோன் வகையினால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. டெல்டா மாறுபாட்டின் இருப்பு படிப்படியாக மறைந்து ...

Read moreDetails

சுகாதார அமைச்சில் இருந்து வெளியேற மறுக்கும் டெங்கு தடுப்பு உதவியாளர்கள்

சுகாதார அமைச்சின் வளாகத்திற்குள் நேற்று பலவந்தமாக பிரவேசித்த டெங்கு தடுப்பு உதவியாளர்கள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை அங்கிருந்து செல்ல மறுத்துள்ளதாக அகில இலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர்கள் ...

Read moreDetails

கொரோனா பரிசோதனை தொகுதிகளுக்கு தட்டுப்பாடு!

கொரோனா பரிசோதனை தொகுதிகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் ...

Read moreDetails

சுகாதாரப் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளது – சுகாதார அமைச்சு!

சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சு, குறித்த போராட்டத்திற்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ...

Read moreDetails

ஆர்ப்பாட்டம் காரணமாக சுகாதார அமைச்சில் பதற்றநிலை..!

ஆர்ப்பாட்டக்காரர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்துக்குள் பிரவேசித்துள்ளதால், அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள அதிகரிப்பு மற்றும் பணி நிரந்தரம் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு கட்டுப்பாட்டு ...

Read moreDetails

12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு

12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தி வருவதாக இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள ...

Read moreDetails
Page 4 of 20 1 3 4 5 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist