அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு !!
2023-05-07
வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கொவிட் விதிமுறைகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளன. இதற்கமைய, எந்தவொரு விமான நிலையம் அல்லது கடல் துறைமுகம் வழியாக இலங்கைக்கு வரும் எந்தவொரு ...
Read moreஇலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று(2) பதிவாகியுள்ள இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ...
Read moreகொரோனா தடுப்பு தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒப்பத்துடன், புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ...
Read moreஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) 16 பேர் உயிரிழந்துள்ளமையினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்காரணமாக ...
Read moreஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மேலும் 16 பேர் நேற்று(வியாழக்கிழமை) கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ...
Read moreஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மேலும் 21 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று ...
Read moreநாட்டின் 5 மாவட்டங்களில் கொரோனா கொத்தணிகள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அனுராதபுரம், அம்பாறை, ஹம்பாந்தோட்டை, ...
Read moreமன்னாரில் புதிதாக 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் ...
Read moreவெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருவோருக்கு புதிய சுகாதார வழிகாட்டல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதாவது, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் ஒவ்வொருவரும் விமான ...
Read moreமட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக மட்டு.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாள் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்துள்ளார். ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.