Tag: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி!

அரச ஊழியர்களின் தபால்மூலமான வாக்குகள் அனைத்தும் தனக்கு சாதகமாக இருப்பதாக அறியக்கிடைத்துள்ளதாகவும் எனவே வாக்களித்துள்ள அனைவருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாப்பஹுவவில் ...

Read more

தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு கோரி யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன் தலைமையில் ...

Read more

ஊடக ஆணைக்குழுவொன்றை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு!

புதிய நாடாளுமன்றத்தின் கீழ் உள்ளூர் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு ஊடக ஆணைக்குழுவொன்றை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பிரதேச ஊடகவியலாளர்களைப் பாராட்டும் விதமாக ...

Read more

ஜனாதிபதியின் யாழ் விஜயம் – நல்லை ஆதீன குரு முதல்வரிடம் ஆசி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாகவிகாரைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார். மேலும் இதன்போது ஜனாதிபதிக்கு விசேட கௌரவிப்பு வழங்கப்பட்டது இதேவேளை ஜனாதிபதி ...

Read more

சுற்றுலாப் பயணிகளைக் குறிவைக்கும் ஜனாதிபதி!

”மத்திய கிழக்கிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த செயற்பாட்டுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்” என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...

Read more

22 திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தம், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் '6 ...

Read more

காஸா தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது!

காஸா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பாக இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காத்தான்குடி பெரிய ...

Read more

ஐவருக்கு சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி அந்தஸ்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு, சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ...

Read more

ஜேர்மன் தொலைக்காட்சியில் ரணில்! நிலாந்தன்.

  ஜேர்மன் தொலைக் காட்சிக்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பேட்டி உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை அவருக்கு ஆதாயமானது. அதே சமயம் வெளியுலகில் குறிப்பாக மேற்கு நாடுகளின் மத்தியில் ...

Read more

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் மேலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மன்னிப்பின் கீழ் மேலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று 15 ...

Read more
Page 1 of 7 1 2 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist