Tag: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி!

அரசாங்கம் வழங்கிய இல்லத்தினை ஏற்க மறுத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க நன்றியை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள ஆடம்பர உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களினால் ...

Read moreDetails

தேர்தல் கால வாக்குறுதிகளில் ஒன்றையேனும் அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை! -ரணில்விக்ரமசிங்க

நாட்டை தொடர்ந்தும் ஆட்சி செய்ய முடியாது என்பதை தற்போதைய அரசாங்கம் நிரூபித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார், மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ...

Read moreDetails

ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை!

அடுத்தாண்டு முதல் நாட்டில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹங்குரங்கெத்த பகுதியில் இன்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து ...

Read moreDetails

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி!

அரச ஊழியர்களின் தபால்மூலமான வாக்குகள் அனைத்தும் தனக்கு சாதகமாக இருப்பதாக அறியக்கிடைத்துள்ளதாகவும் எனவே வாக்களித்துள்ள அனைவருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாப்பஹுவவில் ...

Read moreDetails

தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு கோரி யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன் தலைமையில் ...

Read moreDetails

ஊடக ஆணைக்குழுவொன்றை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு!

புதிய நாடாளுமன்றத்தின் கீழ் உள்ளூர் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு ஊடக ஆணைக்குழுவொன்றை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பிரதேச ஊடகவியலாளர்களைப் பாராட்டும் விதமாக ...

Read moreDetails

ஜனாதிபதியின் யாழ் விஜயம் – நல்லை ஆதீன குரு முதல்வரிடம் ஆசி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாகவிகாரைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார். மேலும் இதன்போது ஜனாதிபதிக்கு விசேட கௌரவிப்பு வழங்கப்பட்டது இதேவேளை ஜனாதிபதி ...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளைக் குறிவைக்கும் ஜனாதிபதி!

”மத்திய கிழக்கிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த செயற்பாட்டுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்” என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...

Read moreDetails

22 திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தம், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் '6 ...

Read moreDetails

காஸா தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது!

காஸா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பாக இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காத்தான்குடி பெரிய ...

Read moreDetails
Page 1 of 8 1 2 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist