Tag: ஜனாதிபதி

முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு அமைச்சு பதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு பதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற ...

Read moreDetails

தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவே மொட்டு கட்சி ஜனாதிபதியை பயன்படுத்துகின்றது – ஹர்ஷ டி சில்வா!

தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவே மொட்டு கட்சி ஜனாதிபதியை பயன்படுத்துகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இடைக்கால வரவு – செலவு திட்டம் மீதான விவாதத்தில் இன்று(புதன்கிழமை) ...

Read moreDetails

60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டுள்ளதாவும், தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு - செலவுத்திட்டத்தினை நாடாளுமன்றத்தில் முன்வைத்து ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டுள்ளதாவும், தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு - செலவுத்திட்டத்தினை நாடாளுமன்றத்தில் முன்வைத்து ...

Read moreDetails

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட 4 இடங்களில் விசாரணை

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட 04 இடங்களில் பதிவாகியுள்ள சேதங்கள் தொடர்பில் தொல்பொருள் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரினால் தொல்பொருள் திணைக்களத்திடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ...

Read moreDetails

ஆளும் கட்சிக் கூட்டம் நாளை

ஆளும் கட்சிக் கூட்டம் நாளை(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியினால் நாளைய தினம் நாடாளுமன்றில் திருத்தப்பட்ட இடைக்கால வரவு-செலவுத்திட்ட சட்டமூலம் முன்வைக்கப்பட்டதன் ...

Read moreDetails

போராட்டச் செயற்பாட்டாளர்களை அடக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி நிறுத்த வேண்டும் – சரத் பொன்சேகா

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டச் செயற்பாட்டாளர்களை அடக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் தொடர்பில் விசாரணை

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் பல இடங்களில் புகைப்படம் எடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை நீதவானிடம் பொலிஸார் ...

Read moreDetails

ஜனாதிபதி இந்த வார இறுதியில் மொனராகலை, கதிர்காமத்திற்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வார இறுதியில் மொனராகலை மற்றும் கதிர்காமத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கமைய ஜனாதிபதி எதிர்வரும் 27ஆம் திகதி மொனராகலைக்கு செல்லவுள்ளார். இதன்போது மொனராகலை ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் ஜப்பானிய தூதுவரிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேக்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 17 of 30 1 16 17 18 30
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist