Tag: ஜனாதிபதி

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான மற்றுமொரு சுற்றுபேச்சுவார்த்தை இன்று(22) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் ...

Read moreDetails

சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு தேசிய வழிகாட்டுதல் மற்றும் குறைந்தபட்ச நியமனங்களை அறிமுகப்படுத்துவது குறித்து அவதானம்

இலங்கையிலுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு தேசிய வழிகாட்டுதல் மற்றும் குறைந்தபட்ச நியமனங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ...

Read moreDetails

ஜனாதிபதியின் தீர்மானத்தினால் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை?

பல மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானம் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிர அரசியலில் ஈடுபட்டு ...

Read moreDetails

எதிர்காலம் கண்டிப்பாக கடினமானதாக இருக்கலாம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வராமல் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு ...

Read moreDetails

ஜனாதிபதியினை சந்திக்கின்றது சு.க!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பு இன்று(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளதாக ஶ்ரீலங்கா ...

Read moreDetails

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் புதிதாக எதுவும் கூறப்படவில்லை – ஹரிணி!

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் புதிதாக எதுவும் கூறப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உரைக்கு பின்னர் நாடாளுமன்ற ...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது வரவு செலவுத் திருத்த சட்டமூலம்

ஜனாதிபதியின் கொள்ளை பிரகடன உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்வரும் 9, 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இடம்பெற்ற ...

Read moreDetails

ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்றார் சஜித்

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் ஜனாதிபதி ரணில் ...

Read moreDetails

இந்தியாவினை அன்று பகைத்தமையினாலேயே இன்று எரிபொருள் வரிசைகள் – ஜனாதிபதி!

மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் பிரச்சினைகள் வெகு விரைவில் தீர்க்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் ஆற்றிவரும் கொள்கை உரையின் போதே அவர் ...

Read moreDetails

ஜனாதிபதியின் கொடியை திருடியவர் கைது!

கடந்த 09ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து ஜனாதிபதியின் கொடியை திருடிய 54 வயதான நபர் ஒருவர் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் ...

Read moreDetails
Page 18 of 30 1 17 18 19 30
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist