இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்களிடையே சந்திப்பு: மீனவர்கள் பிரச்சினை குறித்தும் ஆராய்வு!
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் இன்று (திங்கட்கிழமை) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஐத்ராபாத் இல்லத்தில் இன்று ...
Read moreDetails



















