Tag: ஜீ.எல்.பீரிஸ்

ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடும் முயற்சியில் ரணில்! -ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு

”ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவை பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடவே அரசாங்கம் முயல்கின்றது!

”ஜனாதிபதித் தேர்தலை பிற்போட்டு தொடர்ந்தும் ஆட்சியில் நீடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி தேர்தலை பிற்போட்டு ...

Read moreDetails

மன்னிப்புக் கோரி அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கடிதம் – ஜீ.எல்.பீரிஸ்

பொதுஜன பெரமுனவினால் மன்னிப்புக் கோரி அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அனைவரது கையொப்பத்துடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமல் IMFஇன் ஆதரவை எதிர்பார்க்க முடியாது – ஜீ.எல். பீரிஸ்

உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமல் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஜீ.எல்.பீரிஸ்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சுதந்திர மக்கள் சபையினால் இன்றைய தினம் ஏற்பாடு ...

Read moreDetails

ஐ.நா. வழங்கிய வாக்குறுதிகளை நாடு கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே இலங்கை ஏனைய நாடுகளின் ஆதரவை இழந்துள்ளது – ஜி.எல்.பீரிஸ்

இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகளை நாடு கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தனது ஆதரவை இழந்தது என முன்னாள் ...

Read moreDetails

BREAKING NEWS – ஆளுங்கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானம்!

ஆளுங்கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) விசேட உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன ...

Read moreDetails

கருத்து வேறுபாடுகள் அமைதியானதாகவும், ஜனநாயக வெளிக்குள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம் – ஜீ.எல்.பீரிஸ்

புலம்பெயர் சமூகத்துடனும், எமது நாட்டின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் ஈடுபடுவதற்கு இலங்கை திறந்த நிலையில் உள்ளது என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ...

Read moreDetails

43 வருடங்களின் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தப்பட்டு வருகிறது – ஜீ.எல்.பீரிஸ்

43 வருடங்களின் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாகக் கொண்டுவரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ...

Read moreDetails

ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு 49ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்கும் – அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடருக்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குவார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist