Tag: டுபாய்
-
தொழில்வாய்ப்புகளுக்காக டுபாய்க்குச் சென்று, அங்கு பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியிருந்த 266 இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். அவர்களில் பெரும... More
-
ஓமான் வளைகுடாவில் இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குலுக்கு பின்னால் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேலிய பொது ஒளிபரப்பு நிறுவனமான கானுக்கு இன்று (திங்கட்கிழமை) வழங... More
-
டுபாயில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகம் மார்ச் 05ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரக பொது அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தத... More
-
டுபாயில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகம் இன்று (திங்கட்கிழமை) முதல் 24 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தூதரகத்தில் பல ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுபாய் துணைத் தூதரகம் வ... More
-
டுபாயில் இரண்டாவது டோஸ் கொவிட்-19 தடுப்பூசியை போடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 21 நாட்கள் நிறைவடைந்திருந்தால் அவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. எனினும் இந்த இரண்டாவத... More
-
டுபாயில் 2021ஆம் ஆண்டுக்குள் 70 சதவீதமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஆணையத்தின் கொரோனா தடுப்பூசி குழுவின் தலைவர் டாக்டர் பரிதா அல் காஜா தெரிவித்துள்ளார். டுபாயில் கடந்த வாரம் முதல் சுகாதார ஆண... More
-
கொரோனா தொற்று பரவலை அடுத்து விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அந்தவகையில் இன்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 511 பேர் நாடு திரும்பியுள்ளதா... More
266 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
In இலங்கை March 3, 2021 4:49 am GMT 0 Comments 167 Views
இஸ்ரேல் கப்பல் மீதான தாக்குதலின் பின்னணியில் ஈரான்: இஸ்ரேல் பிரதமர் குற்றச்சாட்டு!
In உலகம் March 1, 2021 2:40 pm GMT 0 Comments 165 Views
டுபாயில் உள்ள இலங்கைத் துணை தூதரகத்திற்கு மார்ச் 05ஆம் திகதி வரை பூட்டு
In இலங்கை February 25, 2021 4:19 am GMT 0 Comments 239 Views
டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு பூட்டு!
In இலங்கை February 22, 2021 5:03 am GMT 0 Comments 296 Views
டுபாயில் இரண்டாவது டோஸ் கொவிட்-19 தடுப்பூசியை போடும் பணி தீவிரம்!
In உலகம் January 16, 2021 4:53 am GMT 0 Comments 323 Views
டுபாயில் 2021ஆம் ஆண்டுக்குள் 70 சதவீதமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி!
In உலகம் December 31, 2020 12:31 pm GMT 0 Comments 363 Views
டுபாய் மற்றும் கட்டாரில் இருந்து 511 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
In இலங்கை December 16, 2020 6:40 am GMT 0 Comments 661 Views