Tag: தனிமைப்படுத்தல்

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் ...

Read more

உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டின் மேலும் சில இடங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு ...

Read more

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் களுதுமெத, ஹபுகஸ்தலாவ, வீரபுர, பெரமன தெற்கு ...

Read more

இலங்கையில் மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டன

இலங்கையில் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 26 கிராம சேவகர் பிரிவுகள், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன. திருகோணமலை, நுவரெலியா, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு,  களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய ...

Read more

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களின் 77 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட 11 மாவட்டங்களின் 77 ...

Read more

இலங்கையில் மேலும் 4 மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

இலங்கையில் மேலும் 4 மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்தார். அதன்படி, இரத்தினப்புரி, காலி, கம்பஹா மற்றும் ...

Read more

கொழும்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன – சில பகுதிகள் விடுவிப்பு!

கொழும்பில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டன. அதன்படி, கொழும்பு - கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் மஹவத்த வீதி, 233 தோட்டம் ஆகிய பகுதிகளே இவ்வாறு ...

Read more

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன – சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை ஆகிய 3 பொலிஸ் அதிகார ...

Read more

இலங்கையில் மேலும் 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன- சில பகுதிகள் விடுவிப்பு!

இலங்கையில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, கம்பஹா, காலி , இரத்தினப்புரி ஆகிய மாவட்டங்களின் 11 கிராம சேவகர் ...

Read more

இலங்கையில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

இலங்கையில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக இந்த ...

Read more
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist