முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரோனா தடுப்பு தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒப்பத்துடன், புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கயை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் ...
Read moreDetailsசுகாதாரத் துறையினரின் ஆலோசனையின்பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை வழங்க ...
Read moreDetailsஇலங்கையில் மேலுமொரு பகுதி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் ...
Read moreDetailsஇலங்கையில் மேலும் சில பகுதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, களுத்துறை, அம்பாறை மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த சில ...
Read moreDetailsஇலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலுமொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 6 மணிமுதல் குறித்த பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய ...
Read moreDetailsநாட்டின் மேலுமொரு பகுதி இன்று (புதன்கிழமை) காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் ...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன அதன்படி, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் ...
Read moreDetailsநாட்டில் மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட மாமாங்கம் கிராம ...
Read moreDetailsஇலங்கையின் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 29 கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதன்படி யாழ்ப்பாணம், கம்பஹா, நுவரெலியா, மட்டக்களப்பு, இத்திரனபுரி, கேகாலை, ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.