Tag: தமிழ் நாடு

சென்னை எழிலக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக அரசின் பெரும்பாலான துறைகளின் அலுவலகங்கள் இயங்கி வரும் சென்னையிலுள்ள எழிலக வளாகத்திற்கு  மர்ம நபர் ஒருவரினால் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எழிலக ...

Read moreDetails

மீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய – இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை!

மீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய - இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைத்து விரைவில் தீர்வுகாண வேண்டும் என இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழக, ...

Read moreDetails

ஒலி மாசடைவைக்  கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை!

ஒலி மாசடைவைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு  கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்துடன் ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள ஆட்சியர்கள், பொலிஸ்  அதிகாரிகள், ஆர்டி ...

Read moreDetails

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம்!

  29.12.2024 அன்று காலை…. வழமையில் 'அலாரம்' வைத்து அது அடிக்கும்போதெல்லாம் நிறுத்திவிட்டுத்      தூங்கி இறுதியில் அம்மாவின் திட்டுக்களுடன் எழுந்து நாளை ஆரம்பிக்கும் நான்,  ...

Read moreDetails

Update: கைது செய்யப்பட்ட 34 தமிழக மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பகுதியில் நேற்று கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களையும் அடுத்த மாதம் 05ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 34 இந்திய ...

Read moreDetails

தமிழ் நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் மீது தாக்குதல்!

தமிழ் நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மூன்று மீனவர்களும் ...

Read moreDetails

தமிழ்நாட்டின் வளங்களை கேரள அரசு கொள்ளையடிக்கின்றது! – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

தமிழ் நாட்டின் வளங்களைக் கேரள அரசு கொள்ளையடிப்பதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ”தமிழ்நாட்டின் கனிம ...

Read moreDetails

தாதியர் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு!

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் தாதியர் கல்வி பயிலும் மாணவி ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி ...

Read moreDetails

இலங்கை மீனவரைக் காப்பாற்றிய தமிழக மீனவர்கள்!

நடுக்கடலில் நோய்வாய் பட்டு மயங்கிய  நிலையில் இருந்த இலங்கை மீனவரை தமிழ் நாட்டின், நாகை மீனவர்கள் மீட்டு, அவரை நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து பாதிக்கப்பட்ட ...

Read moreDetails

சிறுமிகள் துஷ்பிரயோகம்: 15 பேருக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை

தமிழ் நாட்டின், திண்டிவனம் எனும் பகுதியில் 2019 ஆம் ஆண்டு இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக, சிறுமிகளின் தாய்மாமா, தாத்தா உள்ளிட்ட 15 ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist