முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய மார்ச் 09ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு 80 ஆயிரத்து 720 வேட்பாளர்கள் ...
Read moreDetailsதேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, வாக்காளர் ஒருவர் சார்பாக வேட்பாளர் செலவு செய்யும் தொகையை அதிகரிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய தொகையை 15 ...
Read moreDetailsஉள்ளுராட்சி மன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் ஓரிரு வாரங்களில் அச்சிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை, ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் தெரியப்படுத்துமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் நிதி அமைச்சின் ...
Read moreDetailsஅச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் ...
Read moreDetailsதேர்தல் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பெப்ரல் ...
Read moreDetailsபொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் ...
Read moreDetailsபதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இன்று (புதன்கிழமை) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடும் நோக்கிலேயே இவ்வாறு அழைப்பு ...
Read moreDetailsஅரச சொத்துக்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் திகதி 340 ...
Read moreDetailsஉள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.