எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு
2026-04-23
கொரோனா தொற்றின் முதல் அலை உச்சத்தில் இருந்தபோது நோயாளிகளின் சிகிச்சைக்காக விநியோகிக்கப்பட்ட ஒக்சிஜனை விட தற்போது மும்மடங்கு அதிகமாக விநியோகிக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ...
Read moreDetailsதி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட 12 எதிர்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளன. குறித்த கடிதத்தில் நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்களை நடத்துதல், வேலைவாய்ப்பின்றி தவிப்போருக்கு ...
Read moreDetailsஉங்களது திறமையான தலைமையின் கீழும் அர்ப்பணிப்புள்ள நிபுணர்களின் உறுதியான ஆதரவோடும் இந்தியா விரைவில் நோய்க்கிருமியின் தற்போதைய அழிவைத் தடுக்கும் என்று நான் நம்புகிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ...
Read moreDetailsகொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் ...
Read moreDetailsஅமெரிக்கா தலைமையில் நடைபெறும் சர்வதேச பருவநிலை மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) உரையாற்றுகிறார். பருவநிலை மாற்றம் தொடர்பாக இரண்டு நாள் சர்வதேச மாநாட்டிற்கு அமெரிக்க ...
Read moreDetailsஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை மத்திய அரசு தளர்த்தியுள்ள நிலையில் ...
Read moreDetailsகொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரச உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு ...
Read moreDetailsதமிழகத்திற்கு அதிகளவான தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மருந்து கொள்முதலில் மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறும் அந்தக் கடிதத்தில் ...
Read moreDetailsகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அனைத்து மாநில ஆளுநர்களின் கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவித்த ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், இது தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். மகாராஷ்டிரா, ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.