உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!
2026-06-16
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பிலான அறிக்கையை ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்ட ஊழியர்மட்ட ஒப்பந்தம் ஏன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய ...
Read moreDetailsசபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை, ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் ...
Read moreDetailsநாடாளுமன்றத்தை இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை வாரத்தில் 5 நாட்கள் கூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டு வாய்மொழி பதில்களுக்காக காத்திருக்கும் 50 ...
Read moreDetailsநாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள கோப் ...
Read moreDetailsநாடாளுமன்றம் நாட்டுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக நாட்டைச் சிதைக்கச் செய்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு ...
Read moreDetailsதேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது. ஆளும் கட்சியினால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இன்று முற்பகல் 10.30 மணி முதல் ...
Read moreDetailsநாடாளுமன்றத்திற்குள் பொதுமக்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் நீக்கப்படவுள்ளன. அதன்படி நாளை முதல் நாடாளுமன்றத்தின் பொது காட்சியகம் திறக்கப்படும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் ...
Read moreDetailsநாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் படைக்கல சேவிதரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முதற்கட்டமாக நாடாளுமன்ற அமர்வு ...
Read moreDetailsநாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.