Tag: நாடாளுமன்றம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இன்று விவாதம்!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது. இந்த விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள நிலையில்,  அதன்பின்னர், நாளை பிற்பகல் ...

Read moreDetails

யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தினரின் தியாகங்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்கப்போவதில்லை – பிரதமர்!

30 வருட கால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தினரின் தியாகங்களை ஜெனிவா உள்ளிட்ட எந்தவொரு சர்வதேச அரங்கிலும் காட்டிக் கொடுக்கப்போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம் – ரிஷாட் மற்றும் பிரேமலால் பங்கேற்பு

நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான ...

Read moreDetails

ரிஷாட் மற்றும் பிரேமலால் ஜயசேகரவிற்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி!

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோரை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதியளித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) ...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை)  தீர்மானிக்கப்படவுள்ளது. இதன்படி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நாடாளுமன்ற தெரிவுக்குழு கூடவுள்ளதாக ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு நாடாளுமன்றிலும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு நாடாளுமன்றிலும் இன்று (புதன்கிழமை) காலை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ...

Read moreDetails

நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று ஆரம்பம் – அரசியல் பழிவாங்கல் தொடர்பான அறிக்கை குறித்தும் விவாதம்!

நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கு ...

Read moreDetails

UPDATE: சரத்- சமலுக்கு இடையில் மோதல்-நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகியுள்ளன. ரஞ்சனின் ...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பம்

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. சுங்க கட்டளை சட்டத்தின் 10 ஆவது சரத்துக்கு உட்பட்ட இறக்குமதி சுங்க வரி தொடர்பிலான பரிந்துரைகள் ...

Read moreDetails
Page 21 of 21 1 20 21
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist