Tag: நீர்கொழும்பு

பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர் மீட்பு!

நீர்கொழும்பு - ஏத்துகல கடற்கரையில் கடலில் குளிக்கச் சென்ற நான்கு பேர் பலத்த நீர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (06) ...

Read moreDetails

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!

நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் உத்தரவுகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் ...

Read moreDetails

தென்னாப்பிரிக்க பிரஜைக்கு ஆயுள் தண்டனை!

2021 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட தென்னாப்பிரிக்க பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2025 ஏப்ரல் மாதம் முதல் நீர்கொழும்பு பகுதியிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 2025 ஏப்ரல் 23 முதல் ...

Read moreDetails

நீர்கொழும்பு – கொழும்பு வீதியை பயன்படுத்துவோருக்கு விசேட அறிவிப்பு!

நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியில் நாளை (14) இரவு 7 மணி முதல் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என சாரதிகளுக்கு பொலிஸார் தெரியப்படுத்தியுள்ளனர். வத்தளை பொலிஸ் ...

Read moreDetails

மற்றுமோர் சொகுசு கார் பறிமுதல்!

கம்பஹா, கிம்புலாபிட்டிய - விமான நிலைய வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து அடையாளம் தெரியாத சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ...

Read moreDetails

சிரேஷ்ட அரசியல்வாதிகள் மக்களை எதிர்கொள்ள அஞ்சுகின்றர்! -ரஞ்சன் ராமநாயக்க

மக்கள் மத்தியில் செல்வதற்கு  அஞ்சுவதனாலேயே  சிரேஷ்ட அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் பலர் தேர்தலில் இருந்து விலகியுள்ளதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ...

Read moreDetails

கடந்த மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 29 பேர் உயிரிழப்பு!

நாட்டில் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் மாத்திரம் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் நேற்று ...

Read moreDetails

எந்தவொரு தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை – நீர்கொழும்பு பதற்றம் குறித்து அருட்தந்தை தகவல்!

எந்தவொரு தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என  நீர்கொழும்பு பொலவலனா பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்த விதான தெரிவித்துள்ளார். சிலர் குறித்த பகுதிகளிலுள்ள தேவாலயங்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல் ...

Read moreDetails

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தும் போராட்டத்திற்கு சிங்கள மக்கள் மத்தியிலும் பேராதரவு!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் மற்றுமொறு கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(வெள்ளிக்கிழமை) நீர்கொழும்பு பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist