நாட்டில் நாளைய தினமும் மின்வெட்டு
2022-05-17
நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிறுத்தி ஆசிரியர் அதிபர் சங்கங்கள் இன்று (திங்கட்கிழமை) அடையாள பணிப்புறக்கணிப்பு ...
Read moreநாடளாவிய ரீதியில் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச, அரை அரச, தோட்ட மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளன. நாளை ...
Read moreசுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் 17 சங்கங்கள் இணைந்து இன்று(வியாழக்கிழமை) 2வது நாளாகவும் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பினை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை காலை 8 மணி முதல் ...
Read moreசுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 4ஆவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. சுகாதார அமைச்சுடன் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் ...
Read moreசுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 3ஆவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது. சுகாதார அமைச்சுடன் நேற்று மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. ...
Read moreஅரச தாதி உத்தியோகத்தர் சங்கம் இன்று (திங்கட்கிழமை) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். பதவி உயர்வு, இடர்கால கொடுப்பனவு, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து தீர்வு கிடைக்கும் ...
Read moreமேல் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல வைத்திய அதிகாரிகள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பதவி உயர்வு உள்ளிட்ட ...
Read moreபாணந்துறை மற்றும் மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன்காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மக்கள் ...
Read moreதென் மாகாணத்தில் தாதியர்கள், நிறைவுகாண் மருத்துவ ஊழியர்கள் மற்றும் இடைநிலை சுகாதார ஊழியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, இன்று காலை 7 மணி ...
Read moreநாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.