எரிவாயு விலைகளில் இன்று மாற்றம்!
2024-07-02
இலங்கை மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி!
2024-07-26
பதிவாளர் நாயக திணைக்கள அதிகாரிகள் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். இதன்படி நாடளாவிய ரீதியில் காணி பதிவாளர்கள் மற்றும் மேலதிக பதிவாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ...
Read moreஇன்றும் நாளையும் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஒன்றிணைந்த கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் ”தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க ...
Read moreசம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ...
Read moreபுகையிரத சாரதிகள் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி புகையிரத பொது முகாமையாளரிடம் முன்வைக்கப்பட்ட பல விடயங்களுக்கு ...
Read moreதனியார் பேரூந்து உரிமையாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை குறைக்கும் வகையில் அதிகளவான பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி ...
Read moreதனியார் பேருந்து ஊழியர்கள் இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். தனியார் பேருந்துகளுக்கு 40 லீற்றர் என்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவில் டீசல் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ...
Read moreபொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் இன்று(புதன்கிழமை) மற்றும் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இடைநிலை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ...
Read moreநாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிறுத்தி ஆசிரியர் அதிபர் சங்கங்கள் இன்று (திங்கட்கிழமை) அடையாள பணிப்புறக்கணிப்பு ...
Read moreநாடளாவிய ரீதியில் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச, அரை அரச, தோட்ட மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளன. நாளை ...
Read moreசுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் 17 சங்கங்கள் இணைந்து இன்று(வியாழக்கிழமை) 2வது நாளாகவும் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பினை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை காலை 8 மணி முதல் ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.