கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !
2022-06-18
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று ...
Read moreநாடளாவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) தீர்மானிக்கப்படவுள்ளது. அதற்கமைய, இன்று முற்பகல் 10 ...
Read moreநாடளாவிய ரீதியில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்றைய தினம் ...
Read moreநாட்டின் 5 மாவட்டங்களில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் ...
Read moreசுகாதாரத்துறை தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். ...
Read moreரயில் ஓட்டுநர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தொழிற்சங்கங்களுக்கு உறுதியளிக்கப்பட்டதை அடுத்து ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது. இதனையடுத்து, இன்று (திங்கட்கிழமை) மதியம் 1.30 ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.