நிதானமாக துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை!
2022-05-25
இலங்கையில் சுமார் 60 ஆயிரம் அன்டிஜன் பரிசோதனை தொகுதிகள் தற்போது எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டி.ஆர்.கே.ஹேரத் இந்த விடயத்தினைக் ...
Read moreகொரோனா பரிசோதனை தொகுதிகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் ...
Read moreவடகொரியா அதன் கிழக்குக் கரையோரத்தில் இரண்டு ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த நடவடிக்கையினை தென்கொரியா ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா எவ்வகையான ஏவுகணையைப் பயன்படுத்தியது என்பது ...
Read moreஒமிக்ரோன் வைரஸிற்கு எதிரான பிரத்யேக தடுப்பூசி பரிசோதனைக்கு 1240 பேரை பைசர் நிறுவனம் தெரிவு செய்துள்ளது. 18 முதல் 55 வயதுடையவர்களை ஈடுபடுத்தி தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் ...
Read moreபதுளையில் மீட்கப்பட்ட இரண்டு காண்டா மிருகங்களினதும் எச்சங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விலங்கியல் நிபுணர் கெலும் நளிந்த மனமேந்திர ஆரச்சி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். ...
Read moreஅம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் முன்னெடுத்துள்ளனர். இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் ...
Read moreஇறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் தரத்தை பரிசோதனை செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொட்டாவ பன்னிபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் ...
Read moreஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக சென்று இலக்கை தாக்கி அழிக்கும் சிர்கான் வகை ஹைபர்சோனிக் ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட ...
Read moreவன்னியிலுள்ள வைத்தியசாலைகளிற்கான கொரோனா பரிசோதனை உபகரணங்களை வழங்குமாறு இந்திய மற்றும் பிரித்தானிய தூதரகங்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய மற்றும் பிரித்தானிய தூதரகங்களுக்கு ...
Read moreகொரோனா வைரஸைத் தடுப்பதில் மக்கள் தொடர்ந்து தங்கள் பங்கை வகிக்க வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.