முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மிரிஹான பகுதியைச் சேர்ந்த பெண் சட்டத்தரணியின் கொலை வழக்கில் சுமார் ஒரு வருடமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாரதி ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
Read moreDetailsகல்கிசை நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கு இன்று (13) பிணை வழங்கப்பட்டது. கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், ...
Read moreDetailsவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முன்னாள் பொலிஸ்மா ...
Read moreDetailsமதுகம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோஷல் அபேகுணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ...
Read moreDetailsநோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததன் மூலம் ஊழல் செய்ததான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் ...
Read moreDetailsகொழும்பு, ஹேவ்லொக் டவுனில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த ...
Read moreDetailsசட்டவிரோத சொத்து விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று ...
Read moreDetailsஅரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. எனினும், இன்று ...
Read moreDetailsஏற்றுமதிகள் மீதான அதிகரித்த வரிகளை அமெரிக்கா மீண்டும் விதித்தால், பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு வழங்க வேண்டிய 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்புக் கடனின் ...
Read moreDetailsமாவீரர் நினைவேந்தல் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் கெலும் ஜயசுமன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.