Tag: பிரித்தானியா

தொடர் வேலைநிறுத்தங்களால் இரயில் வலையமைப்பு ஸ்தம்பிதம்: .ரயில் பயணிகளுக்கு பெரும் இடையூறு!

தொடர் வேலைநிறுத்தங்கள் பிரித்தானியாவின் இரயில் வலையமைப்பை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் இந்த வாரம் இரயில் பயணிகள் பெரும் இடையூறுக்கு ஆளாகியுள்ளனர். பிரித்தானியாவில் உள்ள இரயில் தொழிலாளர்கள் கோடையில் ...

Read moreDetails

வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தீர்வு காண பிரதமரை சந்திக்க அழைப்பு!

நீண்ட காலமாக நீடித்து வரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தீர்வு காணும் முயற்சியில் பிரதமரை சந்திக்குமாறு மிகப்பெரிய ரயில் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச், அழைப்பு ...

Read moreDetails

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய போர் விமானத்தை உருவாக்க பிரித்தானியா, இத்தாலி- ஜப்பான் இணக்கம்!

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய போர் விமானத்தை உருவாக்க பிரித்தானியா, இத்தாலி மற்றும் ஜப்பான் இடையே ஒத்துழைப்பை பிரதமர் ரிஷி சுனக் அறிவிக்கவுள்ளார். இந்த கூட்டு முயற்சியானது ...

Read moreDetails

ஆங்கில கால்வாயில் புலம்பெயர்ந்தோர் படகுகளை கட்டுப்படுத்த சோதனை நடவடிக்கைகள் தீவிரம்!

பிரித்தானியாவை அடைய முயலும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை சமாளிக்க, ஆங்கில கால்வாயில் மீட்பு படகுகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் கடலோர காவல்படை முன்னோடியில்லாத நடவடிக்கை ...

Read moreDetails

உணவு விநியோக நெருக்கடியில் பிரித்தானியா பராமுகமாக உள்ளது: தேசிய விவசாயிகள் சங்கம்!

உணவு விநியோக நெருக்கடியில் பிரித்தானியா தூக்கத்தில் உள்ளது என தேசிய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நெருக்கடியான இந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்கு உதவ அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் ...

Read moreDetails

மதிப்பு மிக்க எர்த்ஷாட் விருதுகள் இளவரசர் வில்லியமால்ட வழங்கிவைப்பு!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், எர்த்ஷாட் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வெற்றியாளர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் பாஸ்டனில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இளவரசர் வில்லியம் வெற்றியாளர்களை ...

Read moreDetails

பிரித்தானியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொற்காலம் முடிந்துவிட்டது: ரிஷி சுனக்!

பிரித்தானியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொற்காலம் முடிந்துவிட்டது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். லண்டன் கில்டாலில் லார்ட் மேயர் விருந்தில் உரையாற்றிய பிரதமர் ரிஷி சுனக், ...

Read moreDetails

ஐம்பது புலம்பெயர்ந்தோர் டிப்தீரியா நோயால் பாதிப்பு- குடிவரவு அமைச்சர் தகவல்!

இந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு வந்த ஐம்பது புலம்பெயர்ந்தோர், டிப்தீரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குடிவரவு அமைச்சர் ரொபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார், கடந்த நவம்பர் 1ஆம் திகதி முதல் ...

Read moreDetails

ஆங்கில கால்வாய் ஊடான படகு கடவைகளை குறைக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருமாறு பிரதமருக்கு அழைப்பு!

ஆங்கில கால்வாயின் ஊடான சிறிய படகு கடவைகளை குறைக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருமாறு, 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு, பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ...

Read moreDetails

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லம் சேதம்!

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட மேடை உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக, தரவை மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தலைவர் வி.லவகுமார் தெரிவித்துள்ளார். மட்டு. ஊடக அமையத்தில் இன்று ...

Read moreDetails
Page 11 of 61 1 10 11 12 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist