எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
அஸ்வெசும முதியோர் உதவித் தொகை இன்று!
2026-04-22
இந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு வந்த ஐம்பது புலம்பெயர்ந்தோர், டிப்தீரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குடிவரவு அமைச்சர் ரொபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார், கடந்த நவம்பர் 1ஆம் திகதி முதல் ...
Read moreDetailsஆங்கில கால்வாயின் ஊடான சிறிய படகு கடவைகளை குறைக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருமாறு, 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு, பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ...
Read moreDetailsமட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட மேடை உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக, தரவை மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தலைவர் வி.லவகுமார் தெரிவித்துள்ளார். மட்டு. ஊடக அமையத்தில் இன்று ...
Read moreDetailsபிரித்தானிய அரசாங்கத்தின் அனுமதியின்றி ஸ்கொட்லாந்து அரசாங்கம், சுதந்திர வாக்கெடுப்பு நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன், அடுத்த ஆண்டு ஒக்டோபர் 19ஆம் ஆண்டு ...
Read moreDetailsதென்னாப்பிரிக்க ஜனாதிபதியை பிரித்தானியாவிற்கும் வரவேற்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தனது ஆட்சியின் முதல் அரசு முறை பயணமாக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வரும் தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணியை ...
Read moreDetailsபிரித்தானியாவில் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் இறப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. எட்டு ஐரோப்பிய நாடுகளின் மகப்பேறு இறப்பு வீதங்களை ...
Read moreDetailsபிரித்தானியாவின் பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் 0.2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக, ஆரம்பகால உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இந்த எண்ணிக்கை மந்தநிலையை நோக்கிய முதல் படியைக் குறித்தது. தேசிய புள்ளிவிபரங்களுக்கான ...
Read moreDetailsபிரித்தானியாவில் வசிக்கும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதை அடுத்து, பிரித்தானியாவில் உள்ள ஈரானின் மூத்த இராஜதந்திரிக்கு வெளியுறவு அலுவலகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட எதிர்க்கட்சி ...
Read moreDetailsஉக்ரைனிய பகுதிகளிலிருந்து கைப்பற்றிய பிரித்தானிய ஆயுதங்களை ரஷ்யா, ஈரானுக்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரிமாற்றத்தை பிரித்தானியா விரும்பவில்லை என்றாலும், இது ஒரு அறியப்பட்ட ஆபத்து மற்றும் ...
Read moreDetailsமுதல் உலகப் போர் முடிவடைந்த ஆண்டு நிறைவைக் குறிக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) பிரித்தானியாவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படுகின்றது. நாடு முழுவதும் இராணுவ மோதல்களில் இறந்தவர்களை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.