ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
ஐநா.வின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டை தவறவிடும் மன்னர் சார்லஸ், அடுத்த வெள்ளிக்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனையில் முக்கிய மாநாட்டுக்கு தலைமை தாங்கவுள்ளார். 200 வணிகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் ...
Read moreDetailsபிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் ...
Read moreDetailsபிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக், புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார். குறிப்பாக முன்னாள் பிரதமர்களான பொரிஸ் ஜோன்சன் மற்றும் லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்களுக்கும் ...
Read moreDetailsபிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார். 42 வயதான ரிஷி சுனக், மன்னரால் முறையாக நியமிக்கப்பட்ட பிறகு இன்று (செவ்வாய்கிழமை) பதவியேற்றார். இதன்மூலம், ...
Read moreDetailsபிரித்தானியாவில் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம் மினி - பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20ஆம் திகதி தனது ...
Read moreDetailsபிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பொரிஸ் ஜோன்சன் விலகுவதாக அறிவித்துள்ளார். ரிஷி சுனக் தலைமையைப் பாராட்டிய பொரிஸ் ஜோன்ஸன், சில கடினமான சவால்களுடன் பிரித்தானியாவை வழிநடத்தினார் ...
Read moreDetailsஉக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர், அமெரிக்க மற்றும் ரஷ்ய பாதுகாப்புச் செயலாளர்கள் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லோயிட் ஆஸ்டின் மற்றும் அவரது ரஷ்ய ...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பாதுகாப்பு விவகாரங்களிற்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் டொம் டுஜென்ஹட் இதனை தெரிவித்துள்ளார். விசாரணைகளிற்கு உதவுமாறு ...
Read moreDetailsசுதந்திரமான ஸ்கொட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவதற்கும், புதிய பொருளாதார முன்னோடிகளின்படி எரிசக்தி சந்தையை மறுவடிவமைப்பு செய்வதற்கும் விண்ணப்பிக்கும். இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும் ஸ்கொட்லாந்து அரசாங்கத் தாள், ...
Read moreDetails14 மாத காலப்பகுதியில் பிரித்தானியாவின் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற புலம்பெயர்ந்தோர் சிறுவர்கள், காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 2021 மற்றும் ஒகஸ்ட் 2022ஆம் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.