ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
2019ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த ஷேல் கேஸ் (களிப்பாறை வளிமம்) மீதான தடையை பிரித்தானியா நீக்கியுள்ளது. இது நாட்டின் எரிசக்தி விநியோகத்தை வலுப்படுத்துவது அவசியமானது மற்றும் ...
Read moreDetailsஐ.நா உச்சி மாநாட்டின் போது, உக்ரைனில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்தானிய வெளியுறவுச் செயலர் ஜம்ஸ் க்ளெவர்லி நீதியைக் கோருவார். அத்துடன், அவர் முதல்முறையாக இன்று (வியாழக்கிழமை) நியூயோர்க்கில் ...
Read moreDetailsஉக்ரைனுக்கு 2023ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் பவுண்டுகள் ஆதரவு வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான ஆதரவு தொகை, இந்த ஆண்டு ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் ...
Read moreDetails1985ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க டொலருக்கு எதிராக ஸ்டெர்லிங் பவுண்ட் அதன் மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்துள்ளது. நேற்று (புதன்கிழமை) பிற்பகலில் ஸ்டெர்லிங் பவுண்ட் 0.64 சதவீதம் ...
Read moreDetailsபிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக பிரித்தி படேல் அறிவித்துள்ளார். பிரித்தானியாவின் புதிய பிரதமராகவும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் லிஸ் ட்ரஸ், பதவியேற்கவுள்ள நிலையில், அவர் தனது ...
Read moreDetailsபிரித்தானியாவின் புதிய பிரதமராகவும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராகவும் லிஸ் ட்ரஸ் உத்தியோகபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ட்ரஸ் 81,000 க்கு மேல் வாக்குகளைப் பெற்றார். லிஸ் ட்ரஸின் ...
Read moreDetailsபிரித்தானியாவை ஆளப்போகும் புதிய பிரதமர் யார் என்பது குறித்த உத்தியோகபூர்வ முடிவு இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது. பிரித்தானிய அரசமைப்புச் சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகப் ...
Read moreDetailsபிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற முடிவு நாளை மறுநாள்(5) அறிவிக்கப்படவுள்ளது. இதற்கமைய வெளியுறவுச் செயலாளர் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய பிரதமரை ...
Read moreDetailsஅபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான பிரித்தானியாவின் திட்டம் குறித்து அந்நாட்டு பிரதமர் தகவலொன்றை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, பிரித்தானியாவின் குறித்த திட்டம் காரணமாக இலங்கைக்கு பெரும் நன்மைகள் வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டு ...
Read moreDetailsருவாண்டாவிற்கு அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. குடியேற்றவாசிகளின் உடல்நிலையை மதிப்பிடுவதற்கு மருத்துவர்களை அனுப்பும் ஒரு தொண்டு நிறுவனமான 'மருத்துவ ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.