Tag: பொலிஸார்

ரயிலுடன் முச்சக்கடி வண்டி மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு!

கந்தான பகுதியில் இன்று காலை (09) முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று காலை சுமார் 7.10 ...

Read moreDetails

மாதம்பிட்டிய மயானத்திலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு துப்பாக்கிகளும், தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டு, சர்வதேச ...

Read moreDetails

பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல்கள்!

பொலிஸ்மா அதிபரின் பெயரை போலியாக பயன்படுத்தி செயல்பட்டு வரும் சைபர் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் மின்னஞ்சல் (Email) வலையமைப்பு தொடர்பாக பொலிஸார் பொதுமக்களை விழிப்புணர்வூட்டியுள்ளனர். ...

Read moreDetails

‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அபராதம் விதிக்கப்படுவதாக கூறி, வாகன சாரதிகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் புதிய நிதி மோசடி குறித்து பொலிஸார் ...

Read moreDetails

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் இன்று (08) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தது. கொள்ளுப்பிட்டி, ...

Read moreDetails

கொழும்பில் விசேட போக்குவரத்து!

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முன்னிட்டு, இன்றும், நாளையும் கொழும்புக்குள் ஒரு விசேட போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று இரவு பண்டாரநாயக்க சர்வதேச ...

Read moreDetails

புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வழியாக அனுப்பப்படும் தீங்கிழைக்கும் “apk” கோப்புகள் மூலம் நடத்தப்படும் ஒரு அபாயகரமான புதிய நிதி மோசடி குறித்து பொலிஸார் பொது மக்களை எச்சரித்துள்ளனர். ...

Read moreDetails

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

கொழும்பு, கல்கிஸை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதிவிட்டுத் தப்பி ஓடிய 19 வயது முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் ...

Read moreDetails

புத்தாண்டு கால துயர சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டோர் மரணம்!

புத்தாண்டு காலத்தில் மட்டும் வாகன விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் 80க்கும் மேல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மரணங்கள் ஏப்ரல் 10 முதல் ...

Read moreDetails

வீதி விபத்துக்களால் 670க்கும் மேற்பட்ட உயிரிழப்பு!

நாடு முழுவதும் ஆண்டுதோறும் பதிவாகும் வீதி விபத்துகளின் எண்ணிக்கையில் ஒரு சீரான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்களினால் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist