Tag: பொலிஸார்

குருணாகல் கார் தீ விபத்து தொடர்பில் பொலிஸார் விளக்கம்!

சமூக ஊடகங்களில் பரவி வரும், தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த கார் ஒன்றின் அருகே சிறுவன் ஒருவன் நடந்து செல்லும் காட்சி அடங்கிய காணொளி குறித்து, பொலிஸ் ஊடகப் பிரிவு ...

Read moreDetails

ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

கரந்தெனியா, தல்கவத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் ஃபேஸ்புக் நேரலையின்போது உயிரிழந்த சம்பவம் குறித்து கரந்தெனியா பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தினேஷ் விஜேவர்தன என ...

Read moreDetails

போலி இணையவழி போக்குவரத்து அபராதம் குறித்து எச்சரிக்கை!

சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மூலம் போக்குவரத்து அபராதங்களை ஆன்லைனில் செலுத்துமாறு அறிவுறுத்தும் மோசடி குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் குறித்து இலங்கை பொலிஸார் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை ...

Read moreDetails

சட்டக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!

பாணந்துறை, வடக்கு கல்கனுவ வீதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் 26 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் ...

Read moreDetails

மட்டக்குளியில் 5 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் ஒருவர் கைது!

மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெர்குசன் வீதியில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் (CCDB) அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, ​​ஐந்து கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் ...

Read moreDetails

ஆசனப்பட்டிகள் அணியத் தவறிய 400 சாரதிகள், பயணிகள் மீது சட்ட நடவடிக்கை!

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டாய ஆசனப் பட்டிகள் (seatbelt) அணியும் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய சுமார் 400 வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் மீது அதிகாரிகள் சட்ட ...

Read moreDetails

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் பெண்ணொருவரின் சடலம் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலை வழக்கில், முக்கிய சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா ...

Read moreDetails

ரயிலுடன் முச்சக்கடி வண்டி மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு!

கந்தான பகுதியில் இன்று காலை (09) முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று காலை சுமார் 7.10 ...

Read moreDetails

மாதம்பிட்டிய மயானத்திலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு துப்பாக்கிகளும், தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டு, சர்வதேச ...

Read moreDetails

பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல்கள்!

பொலிஸ்மா அதிபரின் பெயரை போலியாக பயன்படுத்தி செயல்பட்டு வரும் சைபர் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் மின்னஞ்சல் (Email) வலையமைப்பு தொடர்பாக பொலிஸார் பொதுமக்களை விழிப்புணர்வூட்டியுள்ளனர். ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist