முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
சர்வதேச நாணய நிதிய குழுவினருக்கும், அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் மற்றுமொரு சந்திப்பு இடம்பெறவுள்ளது. இன்றைய தினம்(புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 26ஆம் திகதி, சர்வதேச ...
Read moreDetailsஉக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் ஷாபோரிஸியா அணுமின் நிலைய விவகாரம் குறித்து விவாதிப்பதாக துருக்கி ஜனாதிபதி தையிப் ...
Read moreDetailsமக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் பயண எதிரொலியாக, அமெரிக்காவுடன் நடைபெறவிருந்த முக்கிய பேச்சுவார்த்தைகளை சீனா இரத்து செய்துள்ளது. இதுதொடர்பாக சீனாவின் வெளியுறவுத் துறை ...
Read moreDetails40,000க்கும் மேற்பட்ட இரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் வேலைநிறுத்த போராட்டம் தொடரும என இரயில், கடல்சார் மற்றும் ...
Read moreDetailsகிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய பினாமி நீதிமன்றத்தால் இரண்டு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் தனது உக்ரைனிய பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை ...
Read moreDetailsஇலங்கை அரசாங்கம் குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள ...
Read moreDetailsதென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா, போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். நாளை (புதன்கிழமை) வத்திக்கானில் ...
Read moreDetailsவடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டுமென அமெரிக்காவும், தென் கொரியாவும் வலியுறுத்தியுள்ளன. வடகொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி சங் கிம், கொரிய தீபகற்பத்துக்கான ...
Read moreDetailsஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்யாவும் உக்ரைனும் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். வத்திகானிலுள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ...
Read moreDetailsஇலங்கையுடன் எதிர்வரும் சில நாட்களில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த மாதத்தின் முதல் பகுதியில் இடம்பெறவுள்ள நாணய ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.