பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
கொங்கோவில் கனமழை; 33 பேர் உயிரிழப்பு
2025-04-08
ஐக்கிய மக்கள் சக்தி (SJB), ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ...
Read moreDetailsபதவிகளைப் பெற்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களை மீண்டும் கட்சியுடன் இணைத்துக் கொள்ளும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றுமொரு சுற்று கலந்துரையாடலை இன்று (திங்கட்கிழமை) ...
Read moreDetailsசீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்ய விஜயத்தின் போது, உக்ரைனில் கடுமையான நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஸி ஜின்பிங்கின் 12 அம்சத் திட்டம் குறித்து விவாதிப்பதாக ரஷ்ய ...
Read moreDetails10 வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு உலகப் பெருங்கடல்களைப் பாதுகாப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை நாடுகள் எட்டியுள்ளன. இந்த உயர் கடல் ஒப்பந்தம், எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 30 ...
Read moreDetailsவடக்கு அயர்லாந்து நெறிமுறை தொடர்பான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், உள்ளூர் அரசியல் கட்சிகளைச் சந்தித்து பிரதமர் ரிஷி சுனக் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிராந்தியத்தின் ...
Read moreDetailsபொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கடனுதவி வழங்குவதற்கான ஆதரவை இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையின் கடனை மறுகட்டமைப்பு செய்வது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ...
Read moreDetailsமக்களின் மனங்களில் தற்போதும் மொட்டுக்கட்சி இருக்கின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ...
Read moreDetailsஅரசியல் மட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஒருசில தவறான கருத்துக்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் தாக்கம் செலுத்தியதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய ...
Read moreDetailsஅமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அமெரிக்க - ...
Read moreDetailsஅணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் நீக்கப்பட வேண்டும் என ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தானில் சமர்கண்ட் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.