Tag: பொலிஸார்

மேற்கு லண்டனில் கத்திக்குத்து: இளைஞர் ஒருவர் உயிரிழப்பு- பெண்னொருவர் ஆபத்தான நிலையில் அனுமதி!

மேற்கு லண்டனில் உள்ள ப்ரென்ட்ஃபோர்டில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், வயோதிபப் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இச்சம்பவத்திற்கு தீவிரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக கூறுவதற்கு ...

Read moreDetails

இங்கிலாந்து- வேல்ஸில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கானோர் கைது!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், கடந்த வாரத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,468பேர் கைது செய்யப்பட்டதைத் தவிர, ஸோம்பி கத்திகள் ...

Read moreDetails

கன்சர்வேடிவ் எம்.பி. சேர் டேவிட் அமேஸ் கொல்லப்பட்டது பயங்கரவாத சம்பவம்: பொலிஸார் அறிவிப்பு!

கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் சேர். டேவிட் அமேஸின் கொலை, பயங்கரவாத சம்பவம் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இதில், 'இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய சாத்தியமான ...

Read moreDetails

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 72 பேர் கைது

நாட்டில் நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த ...

Read moreDetails

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீட்டு மதிலில் மோதி விபத்து – சாரதி காயம்

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று (புதன்கிழமை) டாட்டா ரக வாகனம் வீட்டின் மதிலில் மோதியதில் ஒருவர் காயமடைந்ததாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் ...

Read moreDetails

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் நால்வர் கைது

யாழ்ப்பாணம்- மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், யாழில் ...

Read moreDetails

தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த மகன்- மட்டக்களப்பில் சம்பவம்

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வாழைச்சேனை- தியாவட்டவான் பாடசாலை வீதியிலேயே ...

Read moreDetails

கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் மீட்கப்பட்ட கைக்குண்டு – பொலிஸார் வெளியிட்ட தகவல்!

கொழும்பு - நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய மூவர் மீது கவனம் செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ...

Read moreDetails

கிளிநொச்சியில் கிணற்றுக்குள் காணப்படும் சடலம் தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ள பொலிஸார்

கிளிநொச்சி- இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பின்றி காணப்படும் கிணற்றில் மிதக்கும்  சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த கிணறுள்ள காணியின் உரிமையாளர், அப்பகுதிக்கு சென்றிருந்த வேளையில்  கிணற்றினுள் ...

Read moreDetails

ஹெய்டி ஜனாதிபதி படுகொலைக்கு முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவர் கைது!

ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலைக்கு, முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவரொருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 63 வயதான கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் என்பவர் கைது ...

Read moreDetails
Page 5 of 7 1 4 5 6 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist