Tag: பொலிஸார்

யாழில் தொடரும் வாள்வெட்டுச் சம்பவங்கள்- தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெறுகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கொடிகாமம் பகுதியிலும் வாள் வெட்டுக்குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு ...

Read moreDetails

நுவரெலியா- நோர்வூட் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு

நுவரெலியா- நோர்வூட், வெஞ்சர் லோவலோரன்ஸ் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் லோவலோரன்ஸ் பகுதியைச் சேர்ந்த  திருக்கேதீஸ்வரன் (49 ...

Read moreDetails

அகதிகளுக்கு ஆதரவாக பிரான்ஸ் தலைநகரில் நூதன போராட்டம்!

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் அகதிகளுக்கு ஆதரவாக நூதன முறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று (வியாழக்கிழமை) பரிஸ் நகரசபைக்கு முன்பாக, அகதிகளுக்கான தங்குமிட தேவைகளை பூர்த்தி செய்ய கோரி ...

Read moreDetails

போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் திருமணமான தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குடு அஞ்சு என அழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரியினுடைய சகோதரரின் மகன் மற்றும் அவரது மனைவியே இவ்வாறு ...

Read moreDetails

யாழில் விசேட ரோந்து நடவடிக்கையில் பொலிஸார்

யாழ்ப்பாணம்- புறநகர் பகுதிகளில் பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையிலான மோட்டார் சைக்கிள் அணியினரால் குறித்த விசேட ...

Read moreDetails

பொலிஸார் 11 பேருக்கு கொரோனா: அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் நிலையத்துக்கு பூட்டு

அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) திருக்கோவில் பொலிஸ் ...

Read moreDetails

பொலிஸ் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது யாழ்.பொது நூலகம்

யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல், நூலகத்தில் நினைவேந்தல் நிகழ்வொன்றினை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது யாழ்.பொது நூலகப் ...

Read moreDetails

வாழைச்சேனையில் பொலிஸார் இருவருக்கு கொரோனா

மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 20 பொலிஸாருக்கு,  ...

Read moreDetails

ட்ரோன் கமரா உதவியுடன் கொரோனா கட்டுப்பாட்டை மீறிய 15 பேர் மன்னாரில் கைது

மன்னாரில் ட்ரோன் கமரா உதவியுடன்  கொரோனா கட்டுப்பாட்டை மீறிய 15 பேரை பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர். விமானப்படை மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து ட்ரோன் ...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை- ஊடகவியலாளர்களுடன் பொலிஸார் முரண்பாடு!

முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுடன் வவுனியா பொலிஸார் முரண்பாட்டில் ஈடுபட்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் மரணித்த பொது ...

Read moreDetails
Page 6 of 7 1 5 6 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist